Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மதுரையில் நிதி அமைச்சர் அளித்த பிரியாணி விருந்தால் வெடித்த திமுக உட்கட்சி பூசல்..
மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் அளித்த விருந்தை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நகர செயலாளர் தளபதி எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்ததால் மதுரை தி.மு.க.வில் கோஷ்டி பூசல் வெடித்து வெளிச்சமாகி தலைமைக்கு...
எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கூடாது’: மாணவியை கொலைசெய்த சதிஷ் வாக்குமூலம்..
எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு வாழக்கூடாது என்ற எண்ணத்தில் ஓடும் ரயிலில் சத்யாவை தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டேன் என்று ஒடும் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த...
சென்னையில் ரயிலில் தள்ளி கொலைசெய்யப்பட்ட மாணவியின் தாய்க்கு மாநகர காவல் ஆணையர் ஆறுதல்
சென்னையை அடுத்து பரங்கிமலையில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தாயை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார்.சென்னை...
பார்லிமென்ட் கூட்டத்தில் பெஞ்ச் தேய்க்கும் தி.மு.க.எம்.பி.க்கள்- மாஜி அமைச்சர் வேலுமணி
தி.மு.க., - எம்.பி.,க் கள் பார்லியில் பெஞ்ச் தேய்த்து விட்டு வருகின்றனர். தி.மு.க. அரசு மீது மக்கள் வெறுப்புடன் இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.அ.தி.மு.க., 51வது ஆண்டு துவக்க விழா...
சென்னை கல்லூரி மாணவியை கொலை செய்தவர் கைது மாணவியின் தந்தை மரணம்..
சென்னை கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த கொலை வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கிழக்கு கடற்கரை...
இன்று தடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி.கிருத்திகை விரதம்
அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாள் இன்று சங்கடஹர சதுர்த்தி கிருத்திகை விரதம் இரண்டும் சேர்ந்து வந்துள்ளது.அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாளான இன்று விரதம் மேற்கொள்வது விசேஷம்.தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கட சதுர்த்தி விரதம்...
தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை -அண்ணாமலை
வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30ஆம்...
ஒருதலை காதல்-கல்லூரி மாணவியை ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை..
ஒருதலை காதலால் சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இன்று கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச்...
கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் நரபலி விவகாரம் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைப்பு..
கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்து மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.பத்தினம்திட்டா மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் உள்பட இரண்டு பெண்களை நரபலி...
கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா? தீவிரமடையும் போலீஸ் விசாரணை ..
கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ள நிலையில்.மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் திடுக்கிடும் தகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில்...
கா்நாடகா மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை- உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..
கநாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து...
மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு-வெள்ள அபாய எச்சரிக்கை..
மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் இதனால் காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கும்...
