Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
சென்னை கல்லூரி மாணவியை கொலை செய்தவர் கைது மாணவியின் தந்தை மரணம்..
சென்னை கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த கொலை வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கிழக்கு கடற்கரை...
இன்று தடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி.கிருத்திகை விரதம்
அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாள் இன்று சங்கடஹர சதுர்த்தி கிருத்திகை விரதம் இரண்டும் சேர்ந்து வந்துள்ளது.அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாளான இன்று விரதம் மேற்கொள்வது விசேஷம்.தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கட சதுர்த்தி விரதம்...
தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை -அண்ணாமலை
வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30ஆம்...
ஒருதலை காதல்-கல்லூரி மாணவியை ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை..
ஒருதலை காதலால் சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இன்று கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச்...
கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் நரபலி விவகாரம் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைப்பு..
கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்து மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.பத்தினம்திட்டா மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் உள்பட இரண்டு பெண்களை நரபலி...
கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா? தீவிரமடையும் போலீஸ் விசாரணை ..
கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ள நிலையில்.மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் திடுக்கிடும் தகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில்...
கா்நாடகா மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை- உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..
கநாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து...
மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு-வெள்ள அபாய எச்சரிக்கை..
மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் இதனால் காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கும்...
சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு- கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது?
சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு- கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது? பணவீக்கம் விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டு உள்ளது. பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு...
பயணத்தை துவக்கியது வந்தே பாரத் நான்காவது ரயில்..
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலாக வந்தே பாரத் நான்காவது ரயில் தமிழகத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை...
பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தின் தனிச் சட்டம் தேவை என ப.சிதம்பரம் வாதிட்டார். அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு...
மேலும் மேலும் சர்ச்சையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் ..
விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுகாதார துறை இது குறித்து விசாரணை நடத்த குழு அமைந்துள்ளது.நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும்...
