Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு- கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது?
சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு- கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது? பணவீக்கம் விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டு உள்ளது. பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு...
பயணத்தை துவக்கியது வந்தே பாரத் நான்காவது ரயில்..
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலாக வந்தே பாரத் நான்காவது ரயில் தமிழகத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை...
பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தின் தனிச் சட்டம் தேவை என ப.சிதம்பரம் வாதிட்டார். அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு...
மேலும் மேலும் சர்ச்சையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் ..
விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுகாதார துறை இது குறித்து விசாரணை நடத்த குழு அமைந்துள்ளது.நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும்...
தீபாவளிக்கு மோதும் சர்தார்,பிரின்ஸ் தமிழ் படங்கள்..
கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் 21ல் தீபாவளி க்கு வெளியாகிறது.இந்தப் படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் கார்த்தி நடித்துள்ளார். சர்தார் படத்தை...
கேரளா- நரபலி கொடுக்கப்பட்டவரின் மகன் கண்ணீர் பேட்டி..
எங்களது துன்பமெல்லாம் முடியும் என்றிருந்தோம். ஆனால், எங்கள் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது என்று கண்ணீர் விட்டார் கேரளத்தில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களில் பத்மம் என்பவரின் மகன்.கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில்...
ம.பி-குழாயில் தண்ணீருக்கு பதில் மதுபானம் வருதாம்..
மத்திய பிரதேசம் குணா கிராமத்தில் உள்ள சட்டவிரோத மதுபானக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், காவல்துறையினருக்கு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்ததுள்ளது.கை பம்ப்பில் தண்ணீருக்குப் பதிலாக மதுபானம் வருவதை கண்டறிந்த காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள்...
ஆசிரியையின் காதல்- பிளஸ்-2 மாணவன் தற்கொலை
டியூசன் சொல்லிக்கொடுத்த இளம் ஆசிரியையின் காதல் லீலையால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார்....
ஆசார்யர் – சிஷ்யர் உறவு
கந்தாடை அண்ணல் சுவாமி குடும்பத்தாருக்கு பஞ்ச சம்ஸ்கார வைபவம் நடந்தபோது, சுவாமி மணவாளமாமுநிகள் தனது பீடத்தில் இருந்து எழுந்து, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியை பீடத்தில் உட்கார வைக்க முயன்றார். அவரோ, ஆசார்ய பீடத்தில்...
தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி: விரிவான ஏற்பாடுகள் தீவிரம்
தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியாக கூறப்படுவதால் விரிவான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்...
ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதத்தை படிக்கவில்லை: சபாநாயகர் அப்பாவு
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தை இன்னும் படிக்கவில்லை என்று தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் அக்டோபா் 17-இல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பேரவைத்...
நெல்லை கோவில்பட்டி கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்..
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி...
