Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
தீபாவளிக்கு மோதும் சர்தார்,பிரின்ஸ் தமிழ் படங்கள்..
கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் 21ல் தீபாவளி க்கு வெளியாகிறது.இந்தப் படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் கார்த்தி நடித்துள்ளார். சர்தார் படத்தை...
கேரளா- நரபலி கொடுக்கப்பட்டவரின் மகன் கண்ணீர் பேட்டி..
எங்களது துன்பமெல்லாம் முடியும் என்றிருந்தோம். ஆனால், எங்கள் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது என்று கண்ணீர் விட்டார் கேரளத்தில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களில் பத்மம் என்பவரின் மகன்.கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில்...
ம.பி-குழாயில் தண்ணீருக்கு பதில் மதுபானம் வருதாம்..
மத்திய பிரதேசம் குணா கிராமத்தில் உள்ள சட்டவிரோத மதுபானக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், காவல்துறையினருக்கு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்ததுள்ளது.கை பம்ப்பில் தண்ணீருக்குப் பதிலாக மதுபானம் வருவதை கண்டறிந்த காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள்...
ஆசிரியையின் காதல்- பிளஸ்-2 மாணவன் தற்கொலை
டியூசன் சொல்லிக்கொடுத்த இளம் ஆசிரியையின் காதல் லீலையால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார்....
ஆசார்யர் – சிஷ்யர் உறவு
கந்தாடை அண்ணல் சுவாமி குடும்பத்தாருக்கு பஞ்ச சம்ஸ்கார வைபவம் நடந்தபோது, சுவாமி மணவாளமாமுநிகள் தனது பீடத்தில் இருந்து எழுந்து, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியை பீடத்தில் உட்கார வைக்க முயன்றார். அவரோ, ஆசார்ய பீடத்தில்...
தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி: விரிவான ஏற்பாடுகள் தீவிரம்
தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியாக கூறப்படுவதால் விரிவான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்...
ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதத்தை படிக்கவில்லை: சபாநாயகர் அப்பாவு
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தை இன்னும் படிக்கவில்லை என்று தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் அக்டோபா் 17-இல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பேரவைத்...
நெல்லை கோவில்பட்டி கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்..
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி...
கேரளா நரபலி பூஜை என்ற பெயரில் மேலும் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா-போலீஸ் விசாரணை..
கேரளா நரபலி கொடுத்த பெண்களை 56 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர மந்திரவாதி- அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பெண்களை நரபலி கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என கூறினார். இதற்கான பெண்ணை தானே...
கேரளா திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்..
கேரள மாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பன்றிகளை கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருச்சூரின் எட்டுமுனை பகுதியில் இருக்கும் தனியார்...
காவல்துறை ஐஜி வீட்டில் திருட்டு சம்பவம்-இபிஎஸ் அறிக்கை..
தமிழகத்தில் ரெளடிகளை ஒழிக்கும் ஆப்ரேஷன் மின்னல் நடந்து கொண்டிருக்கும் போதே, காவல்துறை ஐஜி வீட்டில் திருடு போனச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் ரெளடிகள் மற்றும் கொள்ளையர்களை...
தமிழக சட்டபேரவை தலைவருக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதம்..
சட்டப்பேரவையில் அதிமுக நிா்வாகிகள் தொடா்பாக மாற்றம் எதுவும் செய்யக்கூடாது என்று ஓ.பன்னீா்செல்வமும், மாற்றம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி கே. பழனிசாமியும் பேரவைத் தலைவா் அப்பாவுக்கு செவ்வாய்க்கிழமை தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனா்.தமிழக சட்டப்பேரவைக்...
