சபரிமலையில் மண்டல பூஜை வரும் நவ 17முதல்..2023ல்சபரிமலை கோயில் நடை திறப்பு நாட்கள்..

images 74 1 - 2026

இந்தியாவில் பிரசித்தி பெற்ற இந்து வழிபாட்டுத் ஸ்தலங்களில் ஒன்றான சபரிமலையில் பிரசித்தி பெற்ற 41 நாள் மண்டல பூஜை திருவிழா வரும் நவம்பர் 17ஆம் தேதி துவங்குகிறது.இதற்காக வரும் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெறும் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பனுக்கு முக்கிய நிகழ்வாக தங்கு அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் வரும் டிசம்பர் 27ஆம் தேதி பகலில் ஐயப்பனுக்கு மண்டலபிஷேகம் களபாபிஷேகம் நடத்தி தங்கி அணிவித்து மண்டல பூஜை விமர்சையாக நடைபெறும் அன்று இரவு 41 நாள் பூஜைகள் நிறைவு செய்து கோவில் நடை அடைக்கப்படும்.

மீண்டும் சபரிமலை கோவில் பிரசித்தி பெற்ற மகரஜோதி விழாவுக்காக வரும் டிசம்பர் 30ஆம் தேதி நடைதிறக்கப்படும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் மகரஜோதி பூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு துவங்கி நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர விளக்கு தரிசனம் வரும் 2023 ஜனவரி 14 ல் நடைபெறும் வரும் ஜனவரி 23 ஆம் ஆண்டில் ஜன 20 ஆம் தேதி வரை மகரமாத பூஜைகள் நடத்தி கோவில் நடை திறந்திருக்கும்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயில் 2023இல் நடை திறந்து பூஜை வழிபாடுகள் நடைபெறும் விபரம்..

மாதாந்திர பூசையாக மாசி மாத பூஜைக்கு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை நடை திறந்து 17ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் .பங்குனி மாத பூஜைக்கு மார்ச் 14ஆம் தேதி நடை திறந்து 19ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும் .பங்குனி உத்திரம் உற்சவத்திற்காக வரும் மார்ச் 26 ஆம் தேதி கோவில் நடை திறந்து 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆராட்டு உற்சவம் துவங்கும் வரும் ஏப் 5ஆம் தேதி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா பம்பை நதியில் நடைபெறும் அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

சித்திரை விசு உற்சவத்திற்காக வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு 19ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும் .சித்திரை விசு விழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் அன்று அதிகாலை ஐயப்பன் கோவில் நடை திறந்து விசு கனி காணும் விழாவும் கை நீட்ட பிரசாதம் வழங்கும் விழாவும் நடைபெறும்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

வைகாசி மாத பூஜைக்கு வரும் மே 14 ஆம் தேதி நடைதிறந்து மே 19ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும்.வரும் மே 29 இல் நடைதிறந்து பிரதிஷ்டை தின பூஜை வழிபாடு 30ஆம் தேதி நடத்தி அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக வரும் ஜூன் 15ஆம் தேதி நடை திறந்து இருபதாம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் .ஆடி மாத பூஜைக்கு ஜூலை 16 இல் நடை திறந்து ஜூலை 21 வரை பூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடைபெறும் .

ஆவணி மாத பூஜைக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை நடைதிறந்து ஆகஸ்ட் 21 வரை பூஜைகள் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகைக்காக ஆகஸ்ட் 27ஆம் தேதி நடை திறந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சபரிமலையில் பூஜை வழிபாடு நடைபெறும்.

புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது 22 ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17ஆம் தேதி நடை திறந்து 22 ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும் ஸ்ரீ சித்திரை அட்ட திருநாளுக்காக நவம்பர் 10ஆம் தேதி நடை திறந்து நவ11ஆம் தேதி சித்திரை அட்டத் திருநாள் பூஜை வழிபாடு நடைபெறும். அன்று இரவு கோயில் நடை அடைக்கப்படும்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

2023 மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி மாலை நடை திறந்து டிச27 ஆம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறும் 2023 மகர விளக்கு வைபோகத்திற்கு நடைதிறப்பு டிசம்பர் 30ல் மாலை நடை திறக்கப்படும்.2024ல் ஜனவரி 15ஆம் தேதி மகரஜோதி வழிபாடு நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories