Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அந்தமான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

அந்தமான் நிக்கோபார் தீவில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.பூமிக்கு...

நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரத்திற்கு பத்மநாபபுரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு சென்ற சுவாமிகள்..

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் மன்னரின் உடைவாள் முன் செல்ல சுவாமி சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி...

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவாரா?!..

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்....

ரூ.100 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ஐஏ சோதனையில் அம்பலம்..

வெளிநாடுவாழ் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் ரூ.100 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அவை பாகிஸ்தான், துருக்கி உளவு அமைப்புகளின் மூலம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கிட்டதட்ட ஓராண்டாக ஆதாரங்களை சேகரித்து...

பாஜகவினர் கைது செய்யப்படுவதை கண்டித்து செப் 26-ல் சிறை நிரப்பும் போராட்டம்- அண்ணாமலை

ஆ.ராசாவின் அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விவகாரத்தில் பாஜகவினர் கைது செய்யப்படுவதை கண்டித்தும் வரும் 26-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்...

சதுரகிரி செல்ல இன்று முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி..

சதுரகிரி செல்ல இன்று முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் மலைவழிப்பாதையில் சதுரகிரி சென்றனர்.இன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கத்திற்கு பிரதோஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.திரளான...
- 2026

சென்னை கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நிற்குமா?..

சென்னை கொல்லம் விரைவு ரயிலானது சிவகாசி , ரயில் நிலையத்தில்ல் இரவில் 1.30 மணியளவில் வரும் நிலையில் இங்கு நிற்காமல் செல்வதால் சிவகாசி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ரயில்மறியல் போராட்டம்...

சதுரகிரி கோயில் மலைப்பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை..

விருதுநகர் மாவட்டம் வத்றாயிருப்பு தானிப்பாறைக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. விருதுநகர் வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம்...

போலீஸ் விசாரணைக்கு பின் காப்பகத்தில் இளைஞர் பலி- சிபிசிஐடி விசாரணை துவங்கியது..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போலீசாரின் விசாரணைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணை துவங்கியுள்ளது.அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர்தங்கப்பாண்டி(30) பி.காம் பட்டதாரியான தங்கபாண்டிக்கு கோகிலா தேவி...

வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடும் மண் முத்திரை,சங்கு வளையல்கள்,செப்பு காசு கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடும் மண்ணால் ஆன முத்திரை,சங்கு வளையல்கள்,செப்பு காசு கண்டறியப்பட்டுள்ளதுவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்று கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25...

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்  விசாரிக்க 5 தனிப்படைகள்.. 

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைது படலம் தொடர்ந்துள்ள நிலையில்பாஜக அலுவலகம் முன்பு பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை...

ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண் கைது..

பரமத்தி வேலூர் அருகே ஆறாவது திருமணம் முடிந்த, 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார்...
- 2026

Recent articles

spot_img