சென்னை கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நிற்குமா?..

FB IMG 1663909265286 - 2026
FB IMG 1663909275391 - 2026

சென்னை கொல்லம் விரைவு ரயிலானது சிவகாசி , ரயில் நிலையத்தில்ல் இரவில் 1.30 மணியளவில் வரும் நிலையில் இங்கு நிற்காமல் செல்வதால் சிவகாசி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ரயில்மறியல் போராட்டம் நடத்திய நிலையில் இந்த ரயில் நிற்குமா சிவகாசியில் என மக்கள் கேள்வி கனைகளை கொடுக்கின்றனர்.

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் இது தொழில் நகரம் நிறைந்த பகுதியாக உள்ளது.இந்த பகுதியில் இருந்து செல்லக்கூடிய
சென்னை -கொல்லம் விரைவு இரயில் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் சென்னை கொல்லம் விரைவு ரயிலானது சிவகாசி ,திருத்தங்கள் ரயில் நிலையங்களில் இரவில் 1.30 மணியளவில் நிற்காமல் செல்வதால் சிவகாசி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை- கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கள், சிவகாசி பகுதியில் நிற்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி சென்னை- கொல்லம் விரைவு ரயில்
(வண்டி எண்:16101) சிவகாசி ,திருத்தங்கல் இரயில் நிலையங்களில் இரவு 1.30 மணி அளவில் நின்று செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்,சிவகாசி சட்டமன்ற அசோகன் மற்றும்
சிவகாசி மாநகர அனைத்து அரசியல் கட்சிகள் வர்த்தக சங்கங்கள் பட்டாசு, தீப்பெட்டி அச்சு உற்பத்தியாளர் சங்கங்கள் என ஏராளமானோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ரயில் நிலையில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நபர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை மறிக்க முயன்ற போது காவல்துறையின் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

பின்ன செய்தியாளர்களிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் வழியில் அதிகளவில் வணிகமும், வியாபாரம் அந்நியச் செலாவணியை ஈட்டி கொடுக் கூடிய ஊர் சிவகாசி இங்கு ரயில் நிறுத்தம் வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.

இதுகுறித்து பல முறை நாடளுமன்ற உறுப்பினர், ரயில்வே துறை அமைச்சர் இடமும் கோரிக்கை வைத்துள்ளார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பேசி உள்ளார் எந்த ஒரு பயனும் இல்லை

ஆனால் மோடி அரசு ரயில் நிலையத்தை எழுதி கேட்டால் கொடுத்து விடுவார் ரயில் நிலையத்தை விற்பனைக்கு கேட்டாலும் கொடுத்துவிடுவார் ஆனால் ரயில்வே நிறுத்தம் கேட்டால் கொடுக்க மாட்டார்
என்றும் குற்றம் சாட்டினார்.

FB IMG 1663909271068 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories