Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
சர்க்கரை இல்லாத திருப்பதி லட்டு-வதந்தி என தேவஸ்தானம் விளக்கம் ..
திருப்பதி கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற தகவல், வதந்தி என தேவஸ்தானம் கூறியுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்க்காத லட்டு...
உலகில் அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா-பிரதமர்..
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச பால்வள கூட்டமைப்பு சார்பில் உலக பால்வள உச்சி மாநாட்டை நொய்டாவில்...
உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தள்ளுபடி..
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எப்படி உரிமை கோருகிறார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி...
சென்னை விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனம் ஆடிய இளம் பெண்கள்..
சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனம் ஆடிய இளம் பெண்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது...
கேரளா ஓணம் விழாவில் திருச்சூர் புலியாட்டம் விழா..
கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கிய விழாவான திருச்சூர் புலியாட்டம் விழா இரு ஆண்டுகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை திருச்சூரில் கோலாகலமாக நடந்தது.சுமார்250பேர் புலிவேஷமிட்டு நகரில் பவனி வந்ததை பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்...
அதிமுக அலுவலக சாவி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மூன்று வார இடைவெளிக்குப்பின் அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் இந்த வழக்கில், எடப்பாடி, ‘கட்சிப்...
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு..
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஒரு...
நீட் தேர்வு எழுதிய தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 35சதவிதம் தேர்ச்சி
தமிழ்நாட்டில் 12,840 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின்...
ஹோட்டல் பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை..
திருவண்ணாமலை ஹோட்டலில் வழங்கிய பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உறவினர்களுடன் ஹோட்டலை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆரணி காந்திநகர் பகுதியை...
சென்னையில் நூதனமுறையில் பணம் கொள்ளை- மத்திய அரசு ஊழியர் கைது..
சென்னையில் நூதனமுறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றிக்கொடுத்து மக்களிடம் பணம் கொள்ளையடித்துவந்த மத்திய அரசு ஊழியர் சிக்கினார். அவரிடம் இருந்து 271 போலி கார்டுகளை பறிமுதல் செய்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்...
நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு..
கேரளா பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை ரயில் நிலையத்தில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம், பாலாக்காட்டில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு இன்று...
பேருந்தில் கடத்தப்பட்ட 2.323 கிலோ எடையுள்ள 14 தங்கக் கட்டிகள் பறிமுதல்..
அசாம் மாநிலத்தில் பேருந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 கிலோ எடையுள்ள 14 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்பி...
