Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
தெலுங்கானாவில் இ-ஸ்கூட்டர் சார்ஜிங் பிரிவில் தீ-எட்டுபேர் பலி..
தெலுங்கானாவில் இ-ஸ்கூட்டர் சார்ஜிங் பிரிவு ஒன்றின் தரை தளத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில்...
3 கி.மீ. ஓடிச்சென்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்..
பெங்களூருவில் காரில் வந்த டாக்டர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி,காரிலிருந்து இறங்கி 3 கி.மீ. ஓடிச்சென்று அறுவை சிகிச்சை செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டாக்டர் கோவிந்த் நந்தகுமார் பெங்களூரிருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில்...
விருத்தாசலத்தில் மகன், மகளை கொன்ற தாய் தற்கொலை..
விருத்தாச்சலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மகன், மகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ராமச்சந்திரன்பேட்டயைச் சேர்ந்தவர் செ.குமார் (51). கடலூர்...
அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தற்கொலை ..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி...
ராஜபாளையம் -வட மாநில வாலிபர் கழுத்தறுத்து கொலை ..
ராஜபாளையம் அருகே பி பி சி பைப் கம்பெனியில் வட மாநில வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்...
மே.வங்கம்-தொழிலதிபர் படுக்கையறையில் ரூ. 17 கோடி எப்படி? அமீர்கானை தேடும் அமலாக்கத்துறை
மேற்குவங்கத்தில் தொழிலதிபருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, படுக்கை அறையில் இருந்து கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.17 கோடி ரூ.2000, 500, 200 நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில்...
சத்தீஸ்கர்- லாரி மீது பேருந்து மோதி விபத்து: 7 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், இன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.விபத்து குறித்து கோர்பா காவல் கண்காணிப்பாளர்...
ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்ததே-வாரணாசி நீதிமன்றம் ..
ஞானவாபி கள ஆய்வின்போது, மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்பதால் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை...
சர்க்கரை இல்லாத திருப்பதி லட்டு-வதந்தி என தேவஸ்தானம் விளக்கம் ..
திருப்பதி கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற தகவல், வதந்தி என தேவஸ்தானம் கூறியுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்க்காத லட்டு...
உலகில் அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா-பிரதமர்..
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச பால்வள கூட்டமைப்பு சார்பில் உலக பால்வள உச்சி மாநாட்டை நொய்டாவில்...
உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தள்ளுபடி..
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எப்படி உரிமை கோருகிறார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி...
சென்னை விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனம் ஆடிய இளம் பெண்கள்..
சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனம் ஆடிய இளம் பெண்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது...
