Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் சங்கரன்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண...
சபரிமலையில் ஆக4இல் நிரைபுத்தரிசி பூஜை..
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை நடை திறந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை ஆறு மணிக்கு நிறைவுத்தரிசி பூஜை தொடங்கும்.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி...
விடியல் அரசின் நிபந்தனைகளால் ஓடிப்போன வேதாந்தா-பாக்ஸ்கான் நிறுவனம் -இபிஎஸ்..
தமிழக அரசின் நிபந்தனைகளால் வேதாந்தா-பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்குவதை தவிர்த்து மகாராஷ்டிர அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளைத் துவக்கியுள்ளது என்று அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள்..
கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும்.வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக...
விஷவாயு தாக்கி 2 பேர் பலி..
சென்னை அருகே உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் பெருங்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரை...
44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி..
இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமான தம்பி குதிரை உருவத்தில் சிறு தானியங்கள் சேர்த்து செய்யப்பட்ட 44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி உருவாக்கப்பட்டு...
30 வருடத்திற்கு முன் இறந்தவர்ளுக்கு திருமணம் ..
தட்சினா கன்னடா மாவட்டத்தில் 30 வருடத்திற்கு முன் இறந்தவர்ளுக்கு திருமணம் செய்து வைத்து மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மற்றும் கேரளா...
டச்சு படையை வென்ற தினம் குளச்சல் போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் வீர வணக்கம்..
டச்சு படையை வென்ற 281-ம் ஆண்டு போர் வெற்றி தினத்தை முன்னிட்டு குளச்சல் போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் வீர வணக்கம் செலுத்தும் விழா இன்று நடைபெற்றது.குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்...
சென்னையில் இபிஎஸ் ஓபிஎஸ்யை தனியாக அறையில் சந்திப்பதை தவிர்த்த மோடி..
சென்னைக்கு வந்த மோடியை தனியாக சந்தித்துப் பேச விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுத்ததோடு, தமிழகத்தில் இனி பாஜக தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும்படி மாநில...
காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி..
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கிராமத்தில் உள்ள வயலில் காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச்...
ஆக4இல் சுசீந்திரம் கோவிலில் நிறை புத்தரிசி விழா..
சுசீந்திரம் கோவிலில் நிறை புத்தரிசி விழா ஆக 4-ந்தேதி நடைபெறுகிறது சுசீந்திரம் ஸ்ரீகொன்றையடி சாமிக்கும் பின்னர் தாணு மாலயசாமிக்கும் பூஜை பூஜைகள் நடைபெறும்.சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நிறை புத்தரிசி நிகழ்ச்சி வருடந்...
எடப்பாடி தரப்பை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆக 1-ந்தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.தமிழக தலைமை...
