Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
கர்நாடகத்தில் ரூ. 28,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி.
கர்நாடகத்தில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று...
நிர்வாகிகள் நியமனத்தில் ஓபிஎஸ் பாராபட்சமாக செயல்பட்டார்-ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை 8-வது நாளாக நீடித்து வரும் சூழலில், தங்களது ஆதரவு நிர்வாகிகளுடன் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனிதனியாக இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.சென்னை பசுமை...
அதிமுக திட்டமிட்டபடி ஜீன் 23இல் பொதுக்குழு கூட்டம் ..
அதிமுக திட்டமிட்டபடி ஜீன் 23இல் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.பொதுக்குழுவில் நிறைவேற்ற பொதுவான 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன.பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில்...
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி..
மத்திய அரசு சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார துறை மந்திரி மீனாட்சி லேகி தலைமையில் நடைபெற்றது.திரளானவர்கள் பங்கேற்று யோகாசனம்...
அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது-எடப்பாடியார்
பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது.நானே முன்னின்று காத்து நிற்பேன். என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உடன் முன்னாள்...
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது சரியான முடிவு தான்-நயினார் நாகேந்திரன்..
அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. 2 தலைவர்களில் நல்லவர் யாரோ? அவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும். தகுதியானவர் அந்த பதவிக்கு வரவேண்டும். என நெல்லை...
மைசூரு அரண்மனையில் பிரமாண்ட யோகா நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி..
8வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் நடைபெற்ற பிரமாண்ட யோகா நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று துவக்கி வைத்து யோகாசனம் செய்து பார்வையாளர்களை வியக்க...
அதிமுகவில் ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம்-ஜெயக்குமார்
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
அசாமில் வெள்ளம்- இதுவரை 71 பேர் பலி..
அசாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கி எட்டு நாள்களாக பெய்த கனமழையால், மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளம்...
இமாசல பிரதேசத்தில் பல அடி உயரத்தில் நடுவழியில் நின்ற கேபிள் கார் 11 சுற்றுலாவாசிகள் மீட்பு..
இமாசல பிரதேசத்தில் பல அடி உயரத்தில் நடுவழியில் நின்ற கேபிள் காரில் இருந்த 11 சுற்றுலாவாசிகள் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி...
கோடை சீசனில் இயங்கிய ஊட்டி சிறப்பு மலை ரயில் நிறுத்தம்..
பயணிகள் கூட்டம் இல்லாததால் கோடை சீசனில் இயங்கிய ஊட்டி சிறப்பு மலை ரயில் நிறுத்தப்பட்டது.சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி - கேத்தி - ஊட்டி இடையே 3 சுற்றுகள் முன்பதிவு செய்யப்பட்ட...
மகாராஷ்டிரா- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சாவு..
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து சாங்லி காவல் துறை கண்காணிப்பாளர்...
