Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மின்பகிர்மான கழகத்தில் ரூ.1000 கோடி ஊழல்?-பாஜக நாராயணன் திருப்பதி..
மக்களுக்கு நல்லது செய்வது போல் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் என்று கட்டுக்கதைகள் பல சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கூட்டு இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி...
பழிக்குப்பழி- பாஜக பிரமுகர் கொலை அண்ணாமலை கண்டனம்..
ஸ்ரீபெரும்புதூர் அருகே பழிக்குப்பழியாக பா.ஜனதா பிரமுகரை தீர்த்துக்கட்டிய கும்பல்- 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்த வர் பி.பி.ஜி. சங்கர் (வயது42). இவர் வளர்புரம்...
சென்னை அருகே மனைவி 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை..
ராணிப்பேட்டை அருகே தொழிலாளியின் மனைவி 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர். ரேணுகாவுக்கும் அவரது...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு..
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும், கவுண்டம்பாளையம்...
நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை..
கோடைகால விடுமுறை முடிந்து வரும் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்துஅறிவித்தார்.அப்போது அவர்...
மு.க.ஸ்டாலின்- மத்திய நிதி அமைச்சர் திடீர் சந்திப்பு..
டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- மத்திய நிதி அமைச்சர் டெல்லி விமானநிலையத்தில் விமானத்திற்காக இருவரும் காத்திருந்த போது தற்செயலாக சந்தித்து பேசினர் .டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய...
ஜூன் 5 இல் கிண்டி மருத்துவமனையை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்
முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, சென்னை - கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் மாதம் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து...
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை திருவிழா துவக்கம்..
கும்பகோணத்தில் ஆராவமுதன் என்னும் சாரங்கபாணி பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 29-ம் தேதி கருடசேவை. மே 4-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளதுகும்பகோணத்தில் ஆராவமுதன் என்னும் சாரங்கபாணி...
மல்யுத்த வீராங்கனை களுக்கு ஆதரவாக போராட்டம்..
விருதுநகரில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இன்று அனைத்து சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங். இவர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்த பாலியல் தொல்லை...
மது பாட்டில்கள் பதுக்கி விற்ற நால்வர் கைது..
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 142 மது பாட்டில்கள் இரு டூவீலர்கள் பறிமுதல் செய்து போலீசார் தீவிர...
பட்டாசு ஆலையில் இடி தாக்கி பெண் தொழிலாளி உடல் கருகி மரணம்..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இடி தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர்...
வந்தே பாரத் ரயில் உள்ளே மழை நீர்..
கேரளாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மழை நீர் ஒழுகியது பயணிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .கேரளாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மழை நீர் ஒழுகியது சர்ச்சையை...
