Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஏற்காட்டில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்..
விடுமுறை நாளான இன்று ஏற்காட்டில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில்,...
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் சித்திரை திருவிழா
இன்று சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம். நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.இன்று இரவில் கருட சேவை புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி...
நான் பேசியதாக சமூக தளங்களில் பரவும் ஆடியோ போலி-பழனிவேல் தியாகராஜன்..
நான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ போலியானது .பொது சமூகத்தில் வில்லன் போல் என்னை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பொய்யான தகவல்கள் பகிரப்படுவதாகவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பழனிவேல்...
திருப்பதி-சென்னை செம்மரம் கடத்திய 13 பேர் கைது..
திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட செம்மரங்கள்...
திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு வெளிநாட்டு கரன்சி மாற்ற அனுமதி!
திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அவரவர் நாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவற்றை நம் நாட்டு ரூபாயாக மாற்றிக்கொள்ள வேண்டும்.இதற்கு, வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் சட்டத்தின் கீழ் காணிக்கை செலுத்தியவரின்...
நிதி அமைச்சர் ஆடியோ விவகாரம் ஆய்வு செய்ய வேண்டும்- இபிஎஸ்
நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது. என முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க....
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்..
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா இன்று வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த ஆண்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில்...
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் பெண் மரணம்..
சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த கேசவன்(50) என்பவருக்கு...
பதுக்கி வைத்த 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல்- டி.ஜி.பி..
சென்னையில் வீட்டில் மொட்டைமாடியில் பதுக்கிய 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட தாக டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னையில் உள்ள சிலை தடுப்பு பிரிவு போலீஸ்...
உல்லாச வாழ்க்கை கொள்ளையனாக மாறிய 18 வயது வாலிபர்..
38 வயது பெண்ணுடன் காதல்- உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையனாக மாறிய 18 வயது வாலிபர் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஅறியா பருவத்தில் ஏற்படும் கண்மூடித்தனமான காதலால் 18 வயது...
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி55..
சிங்கப்பூர் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி55 ராக்கெட்.இதன்மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம்...
சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை..
சென்னை ஐஐடியில் பிடெக் படித்து வந்த 20 வயது மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கடந்த 75நாட்களில் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தைச்...
