Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயிலை‌ துவக்கி வைத்த பிரதமர்..

திருவனந்தபுரம்: மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.காலை 10.10 மணியளவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர், ரயில் நிலையம் செல்லும் வழியில்...

போலீசாரை தாக்கியதாக ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா தலைவர் கைது ..

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா போலீசாரை தாக்கியதாக சர்மிளா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை கைது செய்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர...

திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு..

இன்று திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம்...

இன்று பகவத் ராமானுஜர் அவதரித்த நாள்..

இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம். ஸ்ரீபெரும்பூதூரில் ஆதிசேடன் அம்சமாக பகவத் ராமானுஜர் அவதரித்த நாள் இதுவாகும்."எப்பொழுதும் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று நினைக்க வேண்டும்” என்று பெரிய திருமலை நம்பி,...

கேரள கலாச்சார வேட்டி, சட்டையுடன் வந்த பிரதமர் மோடி

கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி...! கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரதமர் மோடி கேரளாவில் 2...

ஶ்ரீபெரும்புதூரில்ராமானுஜரின் திருத்தேர் உற்சவம் கோலாகலம்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் ராமானுஜரின் திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இத்திருக்கோயிலில் தான் ஸ்ரீ ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை...
- 2026

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்..

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பனையபுரத்தில் காலிமதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் போன்றவை கண்மாய், விவசாய நிலங்களில் வீசப்படுவதாக...

கர்நாடக தேர்தல் – அதிமுக வேட்பாளர் அன்பரசன் வாபஸ் 

பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக மாநிலம் புலிகேசிநகர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,...

தொடர் விடுமுறை- அரசு, ஆம்னி பஸ்களில் முன்பதிவு ..

3 நாட்கள் தொடர் விடுமுறை- வெளியூர் செல்ல அரசு, ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம்தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது....

தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலி..

திருவாரூர் தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய 2 வாலிபர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்...

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தலாம்..

தமிழ்நாடுகுடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த தமிழக அரசு அனுமதி‌ வழங்கியுள்ளது.பார் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி தற்போது கூடுதலாக திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களுக்கும்...

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது கடந்த வியாழக்கிழமை...
- 2026

Recent articles

spot_img