Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பஞ்சாப் 4 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது..
பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்...
திமுகவின் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார்- அண்ணாமலை..
அண்ணாமலை வெளியிட்ட திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியல் குறித்து திமுக சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார் .தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல்...
கருப்பன் யானை ஆட்டம் ஓய்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்க, ஓராண்டாய் வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.டாப்சிலிப் பகுதியில் இருந்து 4-வது முறையாக அழைத்து வரப்பட்ட இரு...
மும்பையில் சூடு தாங்காமல் சுருண்டு விழுந்து 11 பேர் உயிரிழப்பு ..
மும்பையில் திறந்த வெளி விழாவில் பங்கேற்ற வர்களில் சூடு தாங்காமல் சுருண்டு விழுந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது...
சீர்காழியில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு ..
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் 22ஐம்பொன் சிலைகள், 15 பீடம் மற்றும் 462 செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.இவௌ1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.மயிலாடுதுறை...
அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15தீர்மானங்கள் நிறைவேற்றம்..
இன்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 2 கோடி புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் இணைக்க இலக்கு வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க வேண்டும்.துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில்...
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்எஸ்எஸ் பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த பாதுகாப்புடன் ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றது . சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சீருடையில் பங்கேற்றனர்.ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம்...
உ.பி.யை அதிரவைத்த அத்திக் அகமது கொலை சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு...
திருவனந்தபுரம் – கண்ணூர் வழித்தடத்தில் ஏப்25 முதல் வந்தேபாராத்..
கேரள மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த வந்தே பாரத் ரயில் கேரளா பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் வந்தடைந்தது.விமானம் போன்று வசதி கொண்ட ரயில் என பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட வந்தேபாரத், திருவனந்தபுரம் -...
சென்னையில் கூடிய அதிமுக அவசர செயற்குழு முக்கிய முடிவுகள்?..
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், கர்நாடக தேர்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், முதற்கட்டமாக கட்சி உறுப்பினர்...
9-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை..
1 முதல் 9-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ந்தேதி வரை...
துபாய் தீ விபத்து- தமிழர்கள் 2 பேர் உள்பட 16 பேர் பலி..
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...
