Sakthi Paramasivan.k
About the author
மதுரை ராஜபாளையம் -குருவாயூர் புதிய ரயில் விரைவில்..
ரயில் பயணிகள் பொதுமக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மதுரையில் இருந்து ராஜபாளையம் -செங்கோட்டைவழியாக குருவாயூருக்கு நிரந்தர ரயில் விரைவில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் செங்கோட்டை வழியாக இயங்கும் வேளாங்கண்ணி...
பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு: ரயில்வே வாரியம் ஒப்புதல்!
திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள புத்தாண்டு கொண்டாட்டம்!
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஆவணி மாதம் மலையாள புத்தாண்டு பூஜை வழிபாட்டிற்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டு இன்று முதல் பூஜை வழிபாடுகள்
விருதுநகர் – காரியாபட்டியில் தமிழக பாஜக என் மண் என் மக்கள் யாத்திரை..
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை துவக்கி பொதுமக்களை சந்தித்தார்.விருதுநகர் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாரதமாதா...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆக 10 நிறைப்புத்தரிசி பூஜை..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆக 10இல் நிறைப்புத்தரிசி பூஜை வழிபாடு நடைபெறுவதை ரொட்டி நாளை மாலை ஆக 9 இல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்து வைக்கப்படும் .கேரளா...
சபரிமலை ஆடி நிறைப்புத்தரிசி பூஜைக்காக நெல்கதிர்கள் கொண்டு செல்லும் ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள்..
கேரளாவில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறைப்புத்தரிசி பூஜை விழா பிரதான விழாவாக ஆடி மாதத்தில் நடத்தப் படுகிறது.ஆவணி அறுவடை காலம் மலையாளப் புத்தாண்டு திருவோணம் விழாவுக்கு முன்னதாக இந்த பூஜை விழா கேரளா...
சொரிமுத்து ஐயனார் கோயில் ஆடி அமாவாசை விழா துவக்கம்..
பிரசித்தி பெற்ற சொரிமுத்து ஐயனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா இன்று கால்நாட்டுடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்று விரதத்தை துவக்கினர்.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சொரிமுத்து ஐயனார் கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சியுடன்...
விரைவில் சீறிப்பாய காத்திருக்கும் நெல்லை -சென்னை வந்தே பாரத்..
அடுத்த வாரம் முதல் தாமிரபரணி நதிக்கரையோரம் -திருநெல்வேலியில் இருந்து வைகை நதி பாயும் தூங்காநகரம் மதுரை காவிரி பாயும் திருச்சி வழி சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சீறிப்பாயும் சிறுத்தை போல் இயங்கும்...
காமத்தை பற்றி இந்துமதத்தில்..
மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற ஒன்று இருந்தே தீருகிறது.அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில்...
நீச்சல் குளம் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு..
விருதுநகரில் தனியார் கல்லூரியில் உள்ள நீச்சல்குளத்தில் இன்று மூழ்கி 9ம் வகுப்பு பயிலும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் - தங்கமீனா தம்பதியினர் இவர்களுக்கு...
திருநெல்வேலி -சென்னை வந்தே பாரத் எப்போது ?..
திருநெல்வேலி -சென்னை -திருநெல்வேலி வந்தே பாரத் மதுரை திருச்சி ஸ்டேஷனை விட்டால் எங்கேயும் நிற்காது எனவெளியான புது தகவல் பலரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.திருநெல்வேலியில் இருந்து சென்னை , சென்னை -திருநெல்வேலி க்கு ஆகஸ்ட்டு மாத...
அமித்ஷா பதவிக்கு மாறாக பேசி வருகிறார் -முத்தரசன்..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர் வகிக்கும் பதவிக்கு மாறாக பேசி வருகிறார் அமலாக்கத் துறையை வைத்து எதிர்க்கட்சிகளை அடக்கும் முறையில் அவர் பேச்சு உள்ளது.மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து வரிகின்ற...