நீங்க தேடிட்டு வர வேண்டாம்; நாங்களே வரோம்: நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த இந்து அமைப்பினர்!
பா.ஜ.க பெண் பொறுப்பாளர் ஒருவரிடம் டவுண் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அநாகரிகமாகப் பேசினார் என்று கூறி இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரத யாத்திரையில் கலந்து கொண்ட இந்து அமைப்பினரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த நிலையில், 27 இரு சக்கர வாகனங்கள்
‘யலேய் டிரெஸ்ஸ கழட்டுல!’ மிரட்டும் ஆசிரியர்; பதுங்கும் மாணவன்: வைரலாகும் வீடியோ!
எலே கம்பெடுத்துட்டு வாங்க... எலேய் கழட்டுல... ஏ..நான் பெரிய ரவுடி தெரியுமால ..உனக்கு? ஏ..நீ என்ன பெரிய ரவுடியா? கழட்டுல.. கழட்டுல... மரியாதையா கழட்டு, கிழிச்சிருவேன் இல்லைன்னா... என்று அந்த ஆசிரியர் அந்த மாணவரை ஒதுக்குகிறார்... சுவர் ஓரமாக! பேசவே கூடாது, சொன்னபடி செய்யணும்... சரியா!
நடிகை ராதிகா ஆப்தேவின் பாதங்களை வருடி ‘அடி’ வாங்கியவர்: யார் அந்த பிரபல நடிகர்?
ராதிகா ஆப்தேவிடம் பாலியல் சில்மிஷம் செய்த அந்த பிரபல நடிகர் யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் யார் என்று அறிவதில் பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
வயசு 1 ஆனால் என்ன 25 ஆனால் என்ன…? நடிகை அலியா பட்டின் வித்தியாச வீடியோ
இந்த வீடியோவை ஆயிரக் கணக்கானோர் பார்த்து தங்கள் கருத்துகளையும் அதில் பதிவு செய்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு!
உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் வரை, வங்கிக் கணக்கு, செல்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது.
சீனாவுக்குக் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சீனாவிற்கு கடத்த முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
அமைச்சரவையில் இருந்து வெளியேறி… கூட்டணியில் தொடர்ந்து… இது தெலுங்குதேச அரசியல்!
தெலுங்குதேசம் கட்சி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருமா தொடராதா என்பதாகத்தான் இருந்தது. அதற்கு முடிவு சொல்லும் வகையில், கூட்டணியில் தொடர்கிறோம், ஆனால்
கனிமொழிக்கு ஒரு கேள்வி: சிலைக்கு எதுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு?
இதுதான் விதி. திருப்பதி ஏழுமலையான் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்றார் கனிமொழி. இன்று
கலவரம் ஏற்பட்ட கண்டியில் ஊரடங்கு உத்தரவு அமல்
இந்நிலையில் கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளது வடகிழக்கு: பிரதமர் மோடி பெருமிதம்
இந்த மக்கள் அளித்த வெற்றி நாடு முழுவதும் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் ஒரு சூழலை உண்டாக்கி இருக்கிறது
டாஸ்மாக் இல்லாவிட்டால் கள்ளச்சாராய சாவுகள் பெருகிவிடுமே! : திண்டுக்கல் சீனிவாசன் கவலை!
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் பெருகி உயிர்ப்பலிகள் ஏற்படுமே என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். அவரது பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீதேவியின் வயது 52 என்று குறிப்பிடப் பட்ட எம்பால்மிங் சான்றிதழ்!
துபையில் காலமானதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த சான்றிதழில், தேதி 24/02/2018 என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர, நேரத்தைக் குறிப்பிடவில்லை.