நீங்க தேடிட்டு வர வேண்டாம்; நாங்களே வரோம்: நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த இந்து அமைப்பினர்!

IMG 20180323 WA0096 e1521801574546 - 2026

திருநெல்வேலி: நீங்கள் தேடிக் கொண்டு வரவேண்டாம் நாங்களே வருகிறோம் எங்களைக் கைது செய்யுங்கள் என்று கூறி, நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

ராமராஜ்ய ரத யாத்திரையில் 144 தடை உத்தரவை மீறி ஒன்று சேர்ந்து ரதத்துக்கு வரவேற்பு அளித்த இந்து அமைப்பினரை, நேற்று நள்ளிரவு  வீடு வீடாகத் தேடிச் சென்று கைது செய்தனர் போலீஸார். இந்த நிலையில், எங்களை வீடு வீடாகத் தேடி வரவேண்டாம், நாங்களே வருகிறோம், எங்களைக் கைது செய்யுங்கள் என வலியுறுத்தி  நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இந்நிலையில், கைது செய்த அனைவரும் வேனை வீட்டு இறங்க மாட்டோம்; எங்களை சிறையில் அடையுங்கள் என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG 20180323 WA0097 e1521801680171 - 2026

இதனிடையே, நெல்லையில் ராம ரத யாத்திரையில்  கலவரம் செய்யும் நோக்கில் வந்த இரண்டு இஸ்லாமிய இயக்கத்தினர்களை  இந்து அமைப்பினர், காவல்துறையில் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அவர்களை அப்படியே அனுப்பி வைத்துள்ளனர் காவல் துறையினர். இதை அடுத்து, அதனைக் கண்டித்தும் போராட்டம் நடத்தப் பட்டது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இதனிடையே, பா.ஜ.க பெண் பொறுப்பாளர் ஒருவரிடம் டவுண் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அநாகரிகமாகப் பேசினார் என்று கூறி இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரத யாத்திரையில் கலந்து கொண்ட இந்து அமைப்பினரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த நிலையில்,  27 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இதனைக் கண்டித்து இந்து இயக்க பொறுப்பாளர்கள் சிறை செல்ல தயார் என கூறி சரண் அடைந்தனர்.

இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன்
பா.ஜ.க மாவட்டத் தலைவர் தயா சங்கர், பொதுச் செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி,  இந்து முன்னணி நிர்வாகிகள் பிரம்மநாயகம், வினோத், சுடலை சிவா, ராஜா செல்வம், பாஜக நிர்வாகிகள் ஆறுமுகம், கனேஷ் குமார், ஆதித்தன், பாபு, மாரியம்மாள், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரவி உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் இறங்காமல்,  காவல்துறை வேனில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories