பொதிகைச்செல்வன்

About the author

ஐபிஎல்., போல் காவிரிக்காக திரைப்பட வெளியீடுகளும் ஒத்தி வைக்கப்படுமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

ஐபிஎல் போட்டிகள்போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே

இந்திய பாதுகாப்பு வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) வேலை வாய்ப்பு: கடைசி நாள் மே 15

இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ.,வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 15. 

பட்டி மன்றம் பெயரில் அரசியல் புரோக்கர்கள்

மொழியின் பாரம்பரியத்தை பணத்துக்காக அடகு வைப்பதா? ஆனாலும் நிகழ்ச்சியில் ஆறுதல் திருமதி பாரதிபாஸ்கர். கடந்த காலங்களில் ஆறு குளங்களை தூர்வாராமல் அணை கட்டாமல் காவிரிக்காக போராடுவதா என நியாயமாய் கேட்டது சற்று ஆறுதல். அரங்கத்திலும் அதற்குத்தான் அதிக கரவொலி...

சித்தராமையா மீண்டும் முதல்வராவது சந்தேகம்: இந்தியா டுடே கணிப்பு!

தமிழகத்தில் நடத்தப் பட்ட போராட்டங்கள், கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஆதரவாகவும், காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

நள்ளிரவில் ராகுல் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ‘ போதை தள்ளாட்ட’ பேரணி! செல்ஃபி எடுத்தவர்களை சீறிய பிரியங்கா!

காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் நடத்தப்பட்ட இந்த அமைதிப் பேரணியில் பலர் மது அருந்திக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு, தள்ளாடியபடி வந்தனர். இதனால் பேரணியில் வந்த பெண்கள் அச்சமடைந்து பாதுகாப்பின்மையை உணர்ந்தனர். பிரியங்கா கோபப் பட்டதற்குக் காரணம் இதுதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களிடம் சமாதானம் செய்தனர்.

ஐபிஎல்: சென்னையில் நடைபெறும் போட்டிகள் திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

இயக்குனர் பாரதிராஜா இந்த நடவடிக்கை குறித்துக் கூறியபோது, போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி; இது தமிழன் என்ற அடையாளத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும் அவர்,  வரும் 20ஆம் தேதி ஐபிஎல் நடக்கும்போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என்று கூறினார்.

பாமக.,வின் ரயில் மறியல் போராட்டம்; மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்!

காவிரி விவகாரத்தில் பாமக., இன்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ரஞ்சித், மின்சாரம் தாக்கி நடைமேடையில் தூக்கி வீசப்பட்டார்.

காக்கிகளுக்கு எதிராகப் புறப்பட்ட கறுப்புகள்: களையெடுத்தால் தமிழகம் அமைதிப்பூங்காதான்!

உண்மையில் இது போன்ற மனோபாவம் வளர்வது, தமிழகத்தின் தன்மைக்கே கேடுதான்!! இதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வைகோ, சீமான், அமீர் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்கள், மார்க்க நெறி வெளித்தெரியாமல் தமிழன் எனும் பெயரில் தலிபானிசத்தை வளர்க்கும் தமிமுன் அன்சாரி போன்றவர்கள் காவல் துறையால் நன்கு கவனிக்கப் பட வேண்டியவர்கள்!

‘வாய்ஸ்’ கொடுக்கவில்லை! ரஜினியை முதல்வராக முன்னிறுத்தும் தமிழருவி மணியனின் மாநாடு ரத்து!

காவிரிப் பிரச்சனை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிரான போராட்டம் என்று தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிகழ்வதால் கோவையில் காந்திய மக்கள் இயக்கம் மே.20 அன்று நடத்தவிருக்கும் மாநாடு கைவிடப்படுகிறது. மாநாட்டை நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்ட நிதி, வழங்கியவர்களிடமே திரும்பத் தரப்பட்டு விடும்” என்று கூறியுள்ளார்.

ஏப்ரலில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

ராகுலிடம் என்ன சொன்னார் சிருங்கேரி சுவாமிகள்..?

உஷ்... தன்னிடம் ஆசி வாங்க வந்த ராகுல் மற்றும் சித்தராமையாவுக்கு - சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சார்யாரின் ஆசியுரை என்ன தெரியுமா?எம்மை சந்திக்க இந்த மடத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் ஆற்றும் பணிக்கு நமது ஆசிகளை வழங்கும் நிலையில் இல்லை... என்பதுதானாம்..! 

நீங்க தேடிட்டு வர வேண்டாம்; நாங்களே வரோம்: நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த இந்து அமைப்பினர்!

பா.ஜ.க பெண் பொறுப்பாளர் ஒருவரிடம் டவுண் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அநாகரிகமாகப் பேசினார் என்று கூறி இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரத யாத்திரையில் கலந்து கொண்ட இந்து அமைப்பினரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த நிலையில்,  27 இரு சக்கர வாகனங்கள்

Categories