பொதிகைச்செல்வன்

About the author

ஜாக்டோ ஜியோ போராட்டம்; எடப்பாடி அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தவறான முறையில் கையாளும் மக்கள் விரோத பழனிசாமியின் அரசுக்கு எனது கண்டனம் என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்.

யாராவது கண்ணுல பட்டா பிடிச்சி உள்ள வைங்க… அரசு ஊழியர் போராட்டக் களம்!

சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவாக வந்தவர்களின் அடையாள அட்டையை வாங்கியும் சோதனை மேற்கொண்டனர். அவ்வாறு வந்தவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாகக் கைது செய்த போலீசார், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

8 வழிச் சாலை அமைந்தால் 8 பேரைக் கொன்று சிறை செல்வேன்: ’சமூக விரோத’ மன்சூர் அலிகான்!

அப்போது அவர் கூறியவை... நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.

4ஆம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக எப்படிச் சொன்னார் திவாகரன்?

சென்னை: டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக எப்படிச் சொன்னார் திவாகரன் என்பது குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்ட கேள்விக்கு திவாகரன் பதிலளித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி உயரத்தைக் குறைக்க வேண்டுமாம்: விநோத மனு!

இப்படி ஒரு சூழலில், இது சாத்தியமற்ற வெற்று கற்பனை என்று புறந்தள்ளினாலும், மழை என்ற காரணத்தைக் கூறி, மேற்குத் தொடர்ச்சி மலையையும் கல் குவாரிகளால் நிரம்பியதாக்க சதி வலை பின்னப்படுகிறது என்று பலரும் விவாதிக்கின்றனர்.

மெரினாவில் போராட அய்யக்கண்ணுக்கு அனுமதி: தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மெரினாவில் போராட்டம் நடத்த தடை கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. 

மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம்: ஒரு நாள் மட்டும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

90 நாட்களுக்கெல்லாம் அனுமதிக்க இயலாது என்று கூறி, ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனறும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

பாஜக., பெண் நிர்வாகியை நிர்மலா என பதிவிட்டு ரூ.5 லட்சம் பேரம்! காவல் ஆணையரிடம் புகார்!

எனவே பாஜக.,வினர் தங்கள் கருத்துகளைக் கேட்கச் செய்வதற்கு இதுதான் சமூக விரோதிகளுக்குப் புரிந்த மொழி என்ற நிலைக்கு பாஜக.,வினர் வருவதற்கு  காவல் துறை வழிசெய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இன்று இருக்கும் இணைய உலகம் பாத்திமா பாபு காலத்தில் இருந்திருந்தால்..?! #இடுப்புகிள்ளிதிமுக

இடுப்பு கிள்ளி திமுக., என்று டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கி ஒரு ரவுண்ட் வந்த திமுக., எதிர்ப்பாளர்கள், இப்போது மீண்டும் திமுக., குறித்து அதே ஹாஷ் டாக்கை போட்டு,  அடுத்த ரவுண்ட் வந்திருக்கின்றனர் டிவிட்டரில்!

தரம் தாழ்ந்த சொற்களால் சுயரூபத்தைக் காட்டிய திமுக! ஹெச்.ராஜாவுக்கு பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி!

இத்தனை க்ளூக்களுக்கும் விடை தெரியாத ஊடகத்தினர் உடனே போய் அந்தத் தலைவரிடம் போய் நிற்கவில்லை. ஆனால், இவற்றை எல்லாம் ஆமோதிப்பது போல், திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, அந்த கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை கனிமொழிதான் என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்.

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டிய செய்கை: ஆளுநரின் மன்னிப்பும் அவரின் மறுப்பும்!

40 ஆண்டு காலமாக நானும் பத்திரிகையாளராக இருந்தேன் என்ற முறையிலேயே உங்களது பணித் திறனைப் பாராட்டும் வகையில் அவ்வாறு செய்தேன். உங்கள் இமெயில் மூலம், நீங்கள் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன்.

ஆளுநரிடம் கேட்டதுபோல், ‘அந்த’ தலைவரிடம் கேட்கும் தைரியம் உண்டா? : விஜயகாந்தை அடுத்து ஹெச்.ராஜா #தூ

இப்படித்தான், முன்னர் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கும் தைரியம் உங்களுக்கு உண்டா என்று பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்டார் தேமுதிக., தலைவர் விஜய காந்த். அப்போது அவர் சொன்ன அந்த ஒற்றைச் சொல், பரபரப்பாகப் பேசப்பட்டது. அது #தூ

Categories