பொதிகைச்செல்வன்

About the author

அதிசயம்! ஆச்சரியம்! ஊமைகளைப் பேச வைக்கும் ஒரு பாடல்!

சிந்து பைரவி ராகத்தில், ஊமைகளை பேச வைக்கும், நவ துவார அடைப்பு நீக்கும் அத்தகைய மகிமை வாய்ந்த பாடல் இதுதான்...

போனி கபூருக்கு ஹோட்டல் மிரட்டல்?: ஸ்ரீதேவி மது அருந்தவில்லை!: திகில் கிளப்பும் வாட்ஸ்அப் உலாத்தல்கள்

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் நீள்கிறதே என்று பரவலாக விவாதங்கள் சூடு கிளம்பிய நிலையில், ஸ்ரீதேவி மரண விவகாரத்தை துபை போலீஸார் அந்நாட்டு பொது நீதித்துறையிடம் மாற்றியுள்ளது.

நீரா பானம் இறக்க விண்ணப்பிக்கலாம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இது தொடர்பான சந்தேகங்களுக்கு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைக்குழு துணை இயக்குனர் மற்றும் உதவி கமிஷனர் (கலால்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் ஃபேக் பெண் ஐடியில் வந்த பயங்கரவாதி! சிக்கிய விமானப் படை கேப்டன்!

சமூக வலைத்தளங்களில் அதிகாரிகள் செயல்படுவதற்கு கட்டுப்பாடுகள் பல இருந்த போதிலும், அருண் மார்வா போன்றவர்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ் இயக்க பயங்கரவாதிகள் இயங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தொடரும் ஆலய தீ விபத்துகள்; வேலூர் கோவில் தேர்கள் எரிந்து நாசம்

வேலூரில் உள்ள சத்துவாச்சேரி பொன்னியம்மன் கோவிலில் இருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் படாததைக் கண்டித்து ஆந்திராவில் முழு வேலைநிறுத்தம்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, ஆந்திர மாநிலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் லாபம் கருதி, தீர்க்கமான தெளிவான நோக்கம் இன்றி, அவசர கதியில் பிரிக்கப்பட்டதாகவும்,

ஆதார் அட்டையை லேமினேட் செய்கிறீர்களா? எச்சரிக்கை!

பொதுமக்களிடம் தகவலைப் பெற்று லேமினேட்டட் அட்டைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு,சிறைத் தண்டனை விதிக்கவும்

செல்ஃபி மோகத்தால் வசமாய் சிக்கிய ‘கஞ்சா கருப்பு’கள்!

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான இவர், ஆர்வக் கோளாறால் அந்த கஞ்சா செடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார். தொடர்ந்து அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

ஆண்டவரே திமுக.,விடம் இருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்: ஹெச்.ராஜா கிண்டல்!

திமுக செயல் தலைவர் தேசிய கீதத்தை நாட்டுப் புற பாடலென்கிறார்.ஆண்டவரே திமுக விடமிருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்... என்று கூறியுள்ளார்.

என்ன..? உ.வே.சா., பாரதியை ஏற்கவில்லையா?: வைரமுத்துவின் பிழை ஆராய்ச்சி!

இந்தக் கட்டுரை உ.வே.சா. வின் நினைவு மஞ்சரி ( 2-ஆம் தொகுதி) யில் உள்ளது. முதல் தொகுதியை உ.வே.சா 1940-இல் வெளியிட்டார். இரண்டாம் தொகுதியை உ.வே.சா வின் புதல்வர் 1942-இல் வெளியிட்டார்.

வைரமுத்துவை மிரட்ட வேண்டாம்: ஸ்டாலின்

“சிலர்  சுயநலனுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மீதும், தினமணி நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களை மிரட்டுவது கடும் கண்டனத்திற்குரியது”

வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்

கவிப்பேரரசர் வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்

Categories