December 6, 2025, 4:32 AM
24.9 C
Chennai

காக்கிகளுக்கு எதிராகப் புறப்பட்ட கறுப்புகள்: களையெடுத்தால் தமிழகம் அமைதிப்பூங்காதான்!

policeattackers - 2025

தமிழகத்தை அமைதிப் பூங்கா என்று சொல்லி வந்தார்கள் ஒரு காலத்தில். பின்னாளில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் வன்முறைகள் வரன்முறைகளற்றுப் போனதால், இப்போது அமைதிப் பூங்கா என்ற பெயர் கல்லறையில் புதைந்து போயுள்ளது!

தமிழகம் இப்போது போராட்டங்களின் களனாய் மாறிப் போயுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் போராட்டங்களுக்கான பரிசோதனைக் களனாய் தமிழக மண் மாறியுள்ளது. நாளொரு போராட்டம். நாளொரு ஆர்ப்பாட்டம் என அன்றாடப் பணிகள் அறவே அற்றுப் போகும் அளவுக்கு புதிது புதிதாய் பிரச்னைகளைக் கிளப்பி வருகிறார்கள்.

தற்போது காவிரிப் பிரச்னை, ஐபிஎல் பிரச்னையாக மாறிப் போய், நேற்று அண்ணா  சாலையையே அதகளப் படுத்தி விட்டார்கள். இதன் உச்சகட்டமாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மைதானத்துக்குள் செல்ல விடாமல் போலீஸார் தடுத்து அடித்து விரட்டினர்.

policeattack - 2025

அதற்கு பழி தீர்க்க, அண்ணாசாலையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடித்துத் துவைத்தனர். தங்களின் மூர்க்கத்தனங்களை எல்லாம் காட்டி, சீருடையில் பணியில் இருந்த காவலர்கள் மீது தாக்கினார்.

இதைத்தான் ரஜினி இன்று காலை தனது டிவிட்டர் பதில், இதை வன்முறையின் உச்ச கட்டம் என்று குறிப்பிட்டார்.

 

உண்மையில் இது போன்ற மனோபாவம் வளர்வது, தமிழகத்தின் தன்மைக்கே கேடுதான்!! இதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வைகோ, சீமான், அமீர் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்கள், மார்க்க நெறி வெளித்தெரியாமல் தமிழன் எனும் பெயரில் தலிபானிசத்தை வளர்க்கும் தமிமுன் அன்சாரி போன்றவர்கள் காவல் துறையால் நன்கு கவனிக்கப் பட வேண்டியவர்கள் என்கிறார்கள் இந்த நிகழ்வுகளை செய்திகளில் பார்த்து ரத்தம் கொதித்துப் போன தமிழர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories