ரவிச்சந்திரன், மதுரை

About the author

காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது!

காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் இனி கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது! மதுரையின் அனைத்து முக்கியமான சந்திப்புகளில் அதிநவீன கேமராக்கள் அறிமுகம் - மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம ஆனந்த் சின்ஹா துவக்கிவைத்தார்.மதுரை மாநகரில்...

லண்டனில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று!

பாதித்த பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

வைகுண்ட ஏகாதசி: அழகர்கோயிலில் பரமபதவாசல் திறப்பு!

108 திவ்யதேசங்களில் பாண்டிய நாட்டின் மிக முக்கிய தலமான அழகர் கோயிலில் இன்று காலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி

மர அறுவை எந்திரத்தில் தங்க கடத்தல்! துபையில் இருந்து வந்தவரிடம் விசாரணை!

நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது!

குடோனில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு! ஊழியர் கைது! (மேலும் க்ரைம் நியூஸ்)

மதுரை அண்ணாநகரில் குடோனில் ரூ.21லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு! ஊழியர் கைது!

போட்டது 5 கிமீ., சாலை! ஆனா ஆர்டிஐ.,யில் சொன்னது 32 கிமீ.,! மதுரை மாநகராட்சியின் லட்சணம்!

தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் சாலை மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு

காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்!

மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று ஒரு காவலர் நியமிக்கப் பட்டுள்ளன

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதி!

சில தினங்களுக்கு முன் மாணவர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் பாதிப்பு

மதுரை: மீட்புப் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி கணவர் இறப்பிற்கு பிறகும்

விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறது பாஜக.,: குஷ்பு பேச்சு

விவசாயிகளின் நண்பன் மோடி - பிரசாரக் களத்தில் மதுரையில் இன்று பேசிய குஷ்பு, விவசாயிகளை பாஜக., கடவுளாகப் பார்க்கிறது என்றார்.

விவசாயிகளை கடவுள் போலப் பார்க்கிறது பாஜக: ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ பிரசாரத்தில் குஷ்பு!

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பேசினார்.

சேவல் வெற்போர் விளையாட்டுக்கு அனுமதி வேண்டும்: ஆர்வலர்கள் கோரிக்கை!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் வெற்போர் விளையாட்டிற்கு அனுமதி அளிக்க ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories