பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சமூக வலைத்தளங்களில் உலா வரும் போலி புகைப்படங்களை பகிராதீர்! சிஆர்பிஎஃப் வேண்டுகோள்!
புது தில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என்று குறிப்பிட்டு, ஒரு பாத்திரத்தில் சில கரித்துண்டுகளுடன் போலியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட போலியான...
இந்த வீடியோவ வைரலாக்குங்க… ப்ளீஸ் ப்ளீஸ்… ராணுவ வீரரின் கெஞ்சல்!
இணையத்தில் சில வீடியோக்கள் எக்குத்தப்பாக எகிறிவிடும். சில வீடியோக்கள் கண்டுகொள்வார் இன்றி கரைந்து விடும்.இப்போது அப்படி ஒரு வீடியோ, கால சூழல் கருதி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைரலாக்குங்க என்று...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுகுவுக்கு நன்றி சொல்லும் இந்தியர்கள்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு நன்றி சொல்லி வருகின்றனர் இந்தியர்கள்! மேலும், அவரது பேஸ்புக் கருத்துக்கு இந்தியர் அல்லாதவர் டிஸ்லைக் செய்து வரும் போது, இந்தியர்கள் லைக் செய்து வருவதுடன், அதனை பலருக்கும்...
திருந்தி திரும்பிய ‘தாடி’ பாலாஜி! திருந்தி திரும்பப் போகும் ‘தாடி’ டிஆர்., மகன்!
ஒரு புறம் நடிகர் தாடி பாலாஜி, தாம் மனம் வருந்தித் திருந்தி தன் உறவுகளையும்
சந்தோஷத்தையும் தொலைத்துவிட்டதால் மீண்டும் தன் தாய் மதத்துக்கே திரும்புவதாகக் கூறிய செய்தி வெளியான நிலையில், மறு புறம் தாடி...
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் 6 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள்...
இம்ரான் கான் படத்தைத் தூக்கிய இந்திய கிரிக்கெட் கிளப்!
இம்ரான் கான் படத்துக்கு இந்திய கிரிக்கெட் கிளப்பில் இடமில்லை என்று கூறியிருக்கிறது மும்பை க்ளப் ஒன்று!காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ஆதரவு பெற்ற...
பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு!
பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. விவாதம் நடத்த தயார் என இருவரும் சவால்...
செங்கோட்டையில் ராணுவ வீரர்களுக்கான வீரவணக்கம் போஸ்டர் கிழிப்பு! எஸ்டிபிஐ காரணமா?
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதியால் நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம்...
நாட்டுக்கும் ராணுவத்துக்கும் எதிரா கருத்து பதிவிட்டீங்க… இதான் நடக்கும்! இந்த 5 பேரும் என்ன செஞ்சாங்க தெரியுமா?
நாட்டுக்கும் ராணுவத்துக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டால் அவர்கள் குறித்து தகவல்களைச் சேகரித்து புகார் செய்வது என்று முடிவு செய்து ஒரு குழு செயல்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி...
தி பெஸ்ட் டாய்லட் பேப்பர் இன் த வர்ல்ட்… பாகிஸ்தான் கொடியாம்! தருவது கூகுள்!
சிறந்த டாய்லெட் பேப்பர் என்று கூகுளில் தேடினால் பாகிஸ்தான் நாட்டின் கொடியை கூகுள் காட்டுகிறது இதுதான் இப்போதைய சமூகவலைதள ட்ரெண்டிங்கூகுள் இமேஜ் சர்ச் மிகப்பிரபலமானது. படங்களை தேடுவதற்கு கூகுள் இமேஜில் தேடி எடுப்பது...
காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவை ஏற்கும் சேவாக்! குவியும் பாராட்டு!
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தற்கொலைப்படைத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை...
தேசவிரோத சக்திகளின் புகலிடம்! என்டிடிவி., மீது கடுங்கோபத்தில் சமூக ஊடக பயனாளர்கள்!
என்டிடிவி.,யில் பணிபுரியும் நிதி சேதி என்ற துணை செய்தி ஆசிரியர் நேற்று பதிவு செய்த ஒரு டிவீட் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. இத்தகையவர்களைத்தான் எண்டிடிவி தனது நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்து, இத்தகைய...
