Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மாவட்ட வாரியாக திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்டந் தோறும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்களின்...

பூலித்தேவன் 303வது பிறந்த நாள் விழா! நெற்கட்டான்செவலில் உற்சாகம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டாஞ்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 303வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நெற்கட்டாஞ்செவலில் உள்ள  பூலித்தேவன்...

புதுச்சேரி மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.புதுச்சேரி மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு...

உடற்பயிற்சி செய்து ஆச்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில்  ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை...

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்த முதல்வர் எடப்பாடியார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கான தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்த “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி...

ஐ.நா.வில் போய் பேசும் முன் கிருஷ்ண மேனனைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஐ.நா.வில் நீண்ட உரையாற்றியவர் கிருஷ்ணமேனன். ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக வி.கே.கிருஷ்ணமேனன் 1957இல் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் உரிமை குறித்து ஒரு நீண்ட உரையை ஆற்றினார். தனது உரையின் முதல் நாள் 5...
- 2026

பேரூர் ஆதினம் மறைவு: பாமக., ராமதாஸ் இரங்கல்!

சென்னை: பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் மறைவுக்கு பாமக., நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தி...கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி...

நினைவேந்தல்: கலைஞருக்கு புகழ் வணக்கம்: மோடியை இகழக் கிடைத்த வாய்ப்பு!

சென்னையில் ஆக.30ஆம் தேதி நடைபெற்றது கலைனஜ்ர் நினைவேந்தல் கூட்டம். ஆனால் இந்தக் கூட்டத்தில் கருணாநிதியைப் பாராட்டி புகழஞ்சலி செலுத்தினார்களோ இல்லையோ, பலரும் திமுக., மேடை என்பதால், மோடியை இகழக் கிடைத்த வாய்ப்பாக அதை...

ஆர்.எஸ்.எஸ்., அழைப்பை ஏற்க வேண்டாம்… எச்சரிக்கையால் பின்வாங்கும் ராகுல்!

புது தில்லி : 'ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம். கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலை, அக்கட்சியின் மூத்த தலைவர்...

சித்தியடைந்த பேரூர் ஆதினம்! ராம.கோபாலன் சிரத்தாஞ்சலி!

சென்னை: கோவை பேரூர் மடாலயத்தின் ஆதின கர்த்தராக விளங்கிய சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று தமது 97வது வயதில் சித்தி அடைந்தார். அன்னாரை நினைவு கூர்ந்து தனது சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் இந்து...

பெருமானடி சேர்ந்தார் பேரூர் ஆதினம் !

கோவை: கோவையில் உள்ள பேரூர் ஆதினம் பெரியபட்டம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று பெருமானடி சேர்ந்தார். அவருக்கு வயது 97.அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார். தள்ளாத வயதிலும் இறைப் பணி...

கார், டூ வீலர்களின் விலை நாளை முதல் உயர்கிறது!

புது தில்லி: நாளை முதல் கார், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது. அதற்கு மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப் பட்டுள்ளதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.நீண்ட கால மூன்றாம்...
- 2026

Recent articles

spot_img