December 6, 2025, 3:26 AM
24.9 C
Chennai

ஐ.நா.வில் போய் பேசும் முன் கிருஷ்ண மேனனைத் தெரிந்து கொள்ளுங்கள்!

It’s a rare photo…. In 1957 when V.K. Krishna Menon of India gave what is said to be longest speech to the Security Council. He was reportedly hospitalized after 5 hours, but continued for 3 hours more the next day.
It’s a rare photo…. In 1957 when V.K. Krishna Menon of India gave what is said to be longest speech to the Security Council. He was reportedly hospitalized after 5 hours, but continued for 3 hours more the next day.

ஐ.நா.வில் நீண்ட உரையாற்றியவர் கிருஷ்ணமேனன். ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக வி.கே.கிருஷ்ணமேனன் 1957இல் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் உரிமை குறித்து ஒரு நீண்ட உரையை ஆற்றினார். தனது உரையின் முதல் நாள் 5 மணிநேரமும், மறுநாள் 3 மணி நேரமும் பேசியது; இந்த உரை தான் உலகளவில் ஐ.நா.வில் இதுவரை ஆற்றியதில் நீண்ட உரை என இன்று வரை நினைவுகூரப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சராகவும், நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நேருவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கினார். இந்த அரிய புகைப்படம் 1957இல் ஐ.நா. சபைக்கு உரையாற்ற வந்தபோது எடுக்கப்பட்டது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் யாரும் புரிந்து கொள்ளாத அளவில் வி.கே.மேனன் சாலை என்று பெயர் பலகையை பார்த்தேன்.

இதை குறித்தும் இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு பதிவையும் செய்துள்ளேன். கோவைக்கும் வி.கே.கிருஷ்ணமேனனுக்கும் தொடர்புகள் இருந்தது. வி.கே.கிருஷ்ணமேனனின் ஆளுமையை தெரியாதவர்கள் இன்றைக்கு அதிகாரவர்க்கத்தில் இருக்கிறார்கள்.

#UN #V_K_Krishnamenon #Kashmir_Problem #ஐநாசபை #விகேகிருஷ்ணமேனன்
#காஷ்மீர்_சிக்கல்

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories