Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் ராகுல்; முதிர்ச்சியற்ற பேச்சு: இடைமறித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

லண்டன்: காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேரை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில்...

இந்திராவும் ராஜீவ் காந்தியும் மாரடைப்பால்தான் மரணம் அடைந்தார்கள்: மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல்

புதுதில்லி: இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணம் அடைந்தார்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டை அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.முன்னதாக...

ஸ்டாலின் நெத்தில துன்னீரு பூசி அனுப்பின தயாளு அம்மா! : தலைவர் பதவிக்கு தயாராவுறாருல்ல…!

சென்னை: தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய ஸ்டாலினுக்கும் பொருளாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய துரைமுருகனுக்கும் திருநீறாகிய விபூதியைப் பூசி விட்டு, வாழ்த்தும் ஆசியும் கொடுத்து அனுப்பி வைத்தார்...

இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளம்: திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளமான எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க ரூ. 5 கோடி வழங்கப்படும் என்றும்...

திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து

கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை என்று கூறி, ஆரிய திராவிடக் கதையை அவிழ்த்து விட்டு, கிறிஸ்துவத்தைப் பரப்ப திராவிடத்தையும் தமிழையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டவர் கால்டுவெல் என்று பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து!திருநெல்வேலி...

யுபிஎஸ்சி பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு: காலி இடங்கள் 414

UPSC Combined Defence Services CDS (II) Recruitment 2018 – Defence Officers – 414 Vacancies – Apply Online UPSC Combined Defence Services has invited online applications...
- 2026

பரிவார் என்றால் அது ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமே குறிக்குமா?

தமிழ் அகராதி: பரிவார் - இது RSS ஸின் கிளை அமைப்புகளை மட்டுமே குறிக்கும். குடும்பம், சகோதர, தோழமை என்று அர்த்தம் கொள்ளக் கூடாதுscooter mechanic: என்றால் டாக்டர் அப்துல் கலாமை மட்டுமே குறிக்கும்Accused: என்றால்...

இந்த நாளில் அன்று… 1983ல்: இலங்கைக்கு தியாகப் பயணம்!

இதே நாளில்,26/08/1983 : ஈழப் பிரச்னை 1983இல் உக்கிரமாக இருந்தபோது, 07/08/1983இல் பழ.நெடுமாறன் தலைமையில் மதுரையிலிருந்து பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இலங்கைக்கு தியாகப் பயணம் செல்வதற்காக மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை நடந்து அங்கிருந்து படகுகள்...

ஆக.29ல் ஈரோடு செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருகிற 29 ஆம் தேதி ஈரோடு செல்கிறார். அங்கு, சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண ஐயரின் சிலை திறப்பு விழாவில்  ஆளுநர் பங்கேற்கிறார்.பின்னர் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில்...

தமிழைப் பாராட்டி… ரட்சாபந்தன் வாழ்த்து சொல்லி… மனதின் குரலில் மக்களை உருக்கிய மோடி!

மனதின் குரல் – 47ஆவது பகுதி – 26.8.18 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்: தமிழில்: சென்னை வானொலி நிலையம்; தமிழாக்கம் | குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்எனதருமை நாட்டுமக்களே! வணக்கம்!  இன்று நாடு...

மக்களால் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே அதன் மதிப்பு தெரியும்?! கர்நாடக தகிடுதத்தங்கள்!

பெங்களூர்: ஆட்சி புரிவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே, அதன் மதிப்பும் கடமையும் அமைச்சருக்குப் புரியும்! கர்நாடக அமைச்சர்தான்  இத்தகைய பேச்சுகளை இன்று எதிர்கொண்டிருக்கிறார். காரணம், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே ம.ஜ.த.,கட்சிக்குக் கொடுத்தனர்...

திமுக., தலைவராக ஸ்டாலின்; பொருளாளராக துரை முருகன்!

சென்னை: வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை திமுக.,வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.வரும்...
- 2026

Recent articles

spot_img