December 5, 2025, 5:03 PM
27.9 C
Chennai

பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் ராகுல்; முதிர்ச்சியற்ற பேச்சு: இடைமறித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

rahulgandhi answers - 2025

லண்டன்: காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேரை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.

இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இதற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர் காலிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர். மற்றவர்களும், காங்கிரஸ் ஜிந்தாபாத் என கோஷம் போட்டனர். உடனடியாக வந்த போலீசார், காலிஸ்தான் ஆதரவாளரகளை ராகுல் வருவதற்கு முன்னர் வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, ராகுல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியப் படுகொலை குறித்துப் பேசினார். அப்போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் என்பதில் காங்கிரஸுக்கு தொடர்பு உள்ளது என்பதை ஏற்க முடியாது. வன்முறைச் சம்பவம் பின்னர் கலவரமாக மாறியது என்று கூறினார். அவரது பேச்சுக்கு சீக்கிய அமைப்புகள், சீக்கிய சமுதாயத்தினர் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அவர் பேச்சுக்கு சீக்கிய காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் எதிர்ப்பு கோஷம் எழுப்ப முயன்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories