பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் ராகுல்; முதிர்ச்சியற்ற பேச்சு: இடைமறித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

rahulgandhi answers - 2026

லண்டன்: காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேரை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.

இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இதற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர் காலிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர். மற்றவர்களும், காங்கிரஸ் ஜிந்தாபாத் என கோஷம் போட்டனர். உடனடியாக வந்த போலீசார், காலிஸ்தான் ஆதரவாளரகளை ராகுல் வருவதற்கு முன்னர் வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, ராகுல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியப் படுகொலை குறித்துப் பேசினார். அப்போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் என்பதில் காங்கிரஸுக்கு தொடர்பு உள்ளது என்பதை ஏற்க முடியாது. வன்முறைச் சம்பவம் பின்னர் கலவரமாக மாறியது என்று கூறினார். அவரது பேச்சுக்கு சீக்கிய அமைப்புகள், சீக்கிய சமுதாயத்தினர் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அவர் பேச்சுக்கு சீக்கிய காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் எதிர்ப்பு கோஷம் எழுப்ப முயன்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories