பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் ராகுல்; முதிர்ச்சியற்ற பேச்சு: இடைமறித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

rahulgandhi answers - 2026

லண்டன்: காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேரை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.

இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இதற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர் காலிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர். மற்றவர்களும், காங்கிரஸ் ஜிந்தாபாத் என கோஷம் போட்டனர். உடனடியாக வந்த போலீசார், காலிஸ்தான் ஆதரவாளரகளை ராகுல் வருவதற்கு முன்னர் வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, ராகுல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியப் படுகொலை குறித்துப் பேசினார். அப்போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் என்பதில் காங்கிரஸுக்கு தொடர்பு உள்ளது என்பதை ஏற்க முடியாது. வன்முறைச் சம்பவம் பின்னர் கலவரமாக மாறியது என்று கூறினார். அவரது பேச்சுக்கு சீக்கிய அமைப்புகள், சீக்கிய சமுதாயத்தினர் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அவர் பேச்சுக்கு சீக்கிய காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் எதிர்ப்பு கோஷம் எழுப்ப முயன்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories