பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
விளையாட்டுத் தனமாக ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிராதீர்கள்…!
புது தில்லி: விளையாட்டுத்தனமாக உங்களுடைய ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு இணையதளங்களில் பகிர வேண்டாம் என்று ஆதார் எண்ணை வழங்கும் யுஐடிஏஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.அண்மைய சர்ச்சைகளை அடுத்து நேற்று யுஐடிஏஐ...
#SabarimalaHearing: Deity Has The Right To Restrict Entry To Temple, Observes CJI Dipak Misra
Chief Justice of India Dipak Misra today observed that the Deity at the Sabarimala Ayyappa temple had the right to restrict entry to the...
ரெப்போ விகிதம் 0.25 % உயர்த்தியது ஆர்.பி.ஐ.,!
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. வங்கிக்ளுகான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இந்திய...
கருணாநிதியை தேடிய 58 நாடுகள்!
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் 5ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கருணாநிதி குறித்து இணையத்தில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் `கலைஞர்' என்ற சொல் இந்தியாவுக்குப் பின்...
என் கால்ல விழாத… ஓட்டு போட்ட மக்கள் கால்ல விழு… எம்.பி.க்கு மோடியின் அட்வைஸ்!
மோடியின் காலை தொட்டு வணங்க முயன்ற உத்திரப் பிரதேச எம்பி., அசோக் டோக்ரேவை கண்டித்த பிரதமர் மோடி, உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் காலில் விழுங்கள், அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை...
காமராஜர்-கருணாநிதி: சொத்து விவரம் ஒப்பிட்ட கட்ஜு; சப்பைக்கட்டு கட்டும் திமுக.,!
சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூக வலைத்தளத்தில், கருணாநிதி மீது தமிழர்கள் மிகவும் பரிதாபப் படுவதாகவும், ஆனால் அரசியலுக்கு வரும் முன் கருணாநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு? எனவும்...
நீட் கலந்தாய்வுக்கான தடை நீக்கம்!
புது தில்லி: நீட் - அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக, நாக்பூர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக சிபிஎஸ்இ மேல்முறையீட்டு வழக்கு ஒன்றைத்...
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ.,க்கு மாற்ற முடிவு!
சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை அடுத்து, இது தொடர்பான ஆவணங்களை வரும் ஆக....
கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்
கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” - என்ற வரிகளை பலர் கம்பராமாயணத்தின் வரிகளாக கருதுகின்றனர். ஆனால் இவ்வடிகளை இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள்...
ஓடும் காரில் உல்லாசம்; நடிகை ரெஜினா போட்ட அபாய ஆட்டம்!
உலகில் பல நகரங்களிலும் ஒரு ரவுண்ட் வந்து, பலரது எச்சரிக்கைகளையும் வசவுகளையும் வாங்கி கட்டிக் கொண்ட கிகி சேலஞ்ச்சுக்கு இந்திய சினிமா நடிகையும் சிக்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்த...
மரண விளையாட்டு கீகீ சேலஞ்ச்: வைரலாகும் வீடியோக்களால் உயிர் போகும் பரிதாபம்!
இப்போது உற்சாகம் என்ற பெயரில் வந்துள்ளது ஒரு மரண விளையாட்டு. ஓடிக் கொண்டிருக்கும் காரில் இருந்து இறங்கி, காரை ஓடவிட்டு, அதனுள்ளிருக்கும் ஒருவரால் செல்லில் வீடியோ எடுத்து போடுவது..ஓடும் காரில் இருந்து இறங்கி...
கருணாநிதியைக் காண வந்த ரஜினி ஏமாற்றம்! அழகிரி உடனான முதல் படம் வெளியீடு!
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்த நடிகர் ரஜினி காந்த், அவரை நேரில் சந்திக்க இயலவில்லை என்றும், உறங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்....
