பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
நவராத்திரி அலங்காரம்… ஸ்ரீ சாரதாம்பாள்
செங்கோட்டை ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் கிளையில் கொண்டாடப் பட்ட ஸ்ரீ சாரதா நவராத்திரி... ஸ்ரீசாரதாம்பாள் அலங்காரம்....
கட்டற்ற பொய்கள்… கழகக் கண்மணிகளின் ‘கடமை கண்ணியம் தட்டுப்பாடு’!
சென்னை மாநகர் ஆணையர் வசம் சயீத் ஆர்.கே.நகர், DMK4TN, TRB.Rsja, வெளிச்சம் சமூக வளைதளம் ஆகியவற்றிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு அதிகாரம் அளித்தல்! அதுவே நவராத்திரி!
"சக்தியே அவர்கள் தானே! சக்திக்கே சக்தி அளிப்பதான திட்டம்!" என்று நான் பேசினேன்.
அருள்புரிவாய் கலைவாணியே!
கலைகளுக்கெல்லாம் அரசியே, கலைமகளே, எங்கள் காக்க வேண்டும்.சகலகலா வல்லியே, எங்கள் சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். சாவித்ரியே, எங்களுக்கு தைரியத்தை அளிக்க வேண்டும்.ஞானத்தின் நாயகியே, எங்களுக்கு நல்லறிவை கொடுக்க வேண்டும்....
95 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.,! கோவில்பட்டியில் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம்!
கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
பேட்டரி செல் மூலம் மின்சாரம்; அன்றே கண்டறிந்தவர் அகத்தியர்: ஹெச்.ராஜா டிவீட்!
இப்போதுள்ள பேட்டரி செல்களில் மின்சாரம் உருவாக்கும் முறையும் அகத்தியரின் முறையும் ஒத்துப் போகிறது.
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை… திருவாரூரில் ஒருவன் சிக்கினான்!
தொடர்ந்து அந்த நகைகளை சோதித்தனர். நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து அடையாளம் காண முற்பட்டனர். அவை, லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.
விமானம் அருகே திடீரென குரங்காட்டம் ஆடிய வேன்! சாதுர்யமாக பேராபத்தை தவிர்த்த பணியாளர்! வைரல் வீடியோ!
அமெரிக்காவின் சிகாகோ நகர விமானநிலையத்தில் ஏற்படவிருந்த பேராபத்தை உரிய நேரத்தில் உள்ளே புகுந்து தவிர்த்த விமான நிலையப் பணியாளரை அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார்.
“என் அனுமதி இல்லாமல் ஒருவரும் என்னைப் புண்படுத்த முடியாது”: மகாத்மா காந்தி!
வாழ்க்கைக்கான வாசகம் இது. அதுவும் காந்திஜியின் வாசகம் இது!
நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன்: அமைச்சர் ஜெயக்குமார்!
அடடா..! நல்லவேளை MGR படம் ஏதும் நினைவுக்கு வரலை!
நீட்டுக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகள் மட்டும் கொடி பிடிப்பது ஏன்?
ஓ இதற்குத்தான் நீட் தேர்வை எதிர்த்தீர்களா? உதித்சூர்யா மூலம் சிக்கிய… #உண்மை
ஆர்.எஸ்.எஸ்., பற்றி பிரசாரம் செய்வதை இம்ரான் கான் கைவிட்டு விடக்கூடாது!
ஆர்.எஸ்.எஸ்., குறித்து பிரசாரம் செய்வதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒருபோதும் கைவிட்டுவிடக் கூடாது என்று கூறினார், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கிருஷ்ணகோபால் சர்மா.
