பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பல தேவர்களை உற்பத்தி பண்ண முடியாத மலடி அல்லள் பாரத மாதா!
ஆண்டவன் கிருபையால் அடியேனுக்கு மன தைரியமும் சரீர பலமும் ராணுவ முறையும் மூன்றும் ஏக தேசமாக கலந்தே இருக்கிறது!
வேலூர்: வெற்றி முகத்தில் அதிமுக., கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்!
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியே!: காங்கிரஸ் தலைவர் கரண் சிங்!
காஷ்மீரைப் பிரிக்கும் அரசின் நடவடிக்கை ஏராளமான நன்மைகளைத் தருவது என காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஜா ஹரிசிங்கின் மகனுமான கரண் சிங் தெரிவித்துள்ளார்.
370 நீக்கம் என்பது சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாகாது; ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சம உரிமை வழங்கப் படுவது! : மோடி!
Removal of Article 370 is not withdrawal of special provisions, it is giving equal rights to people of Jammu and Kashmir: PM Modi
1956 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் உத்தரவால் அறிமுகப்படுத்தப் பட்ட பிரிவு 35 ஏ, ஆகஸ்ட் 5 ஆம் தேதி தற்போதைய குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் ரத்து செய்யப்பட்டது!இது குறித்து விளக்குவதற்காக நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. அவரது உரையில் இருந்து...
காஷ்மீர் குறித்து… பிரதமர் மோடி… நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை…!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தேசத்தின் மக்களிடம் உரையாற்றுகிறார்.அரசியலமைப்பின் 370 வது பிரிவையும், அரசியலமைப்பின் 35 ஏ பிரிவையும் ரத்து செய்வதற்கான வரலாற்று முடிவிற்குப் பின்னர்...
370 நீக்கத்தைக் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் மீது முஸ்லிம்கள் கொலைவெறித் தாக்குதல்!
5 முதல் 7 முஸ்லீம் இளைஞர்கள் சந்தீப் குப்தாவை சாலையில் நிறுத்தி அவரை அடிக்கத் தொடங்கினர் என்று கோட்டாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் ஹிமான்ஷு தகவல் தெரிவித்துள்ளார்.
ஒரே பேச்சில்… தேசிய ‘ஹீரோ’ ஆன லடாக் எம்.பி.,! ஆவேச அதிரடிப் பேச்சை கொண்டாடுகிறார்கள்!
தனது ஒரே பேச்சில் தேசிய ஹீரோ ஆகி விட்டார் லடாக் பகுதி பாஜக., எம்பி.,! இன்று தேசம் உச்சரிக்கும் பெயர்... ஜாம்யாங் ஸேரிங் நாம்க்யால்! பலரது வாயில் உச்சரிக்க நுழைகிறதோ இல்லையோ ‘லடாக்’...
இந்தியாவுடனான தூதரக உறவுகளைக் குறைத்துக் கொள்கிறது பாகிஸ்தான்!
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும் என்பதையும் இந்தியா தெளிவு படுத்தியிருக்கிறது.
இயல்பு நிலைக்குத் திரும்பும் காஷ்மீர்! ரோட்டோரம் டீ குடித்து பேசியபடி அஜித் தோவல்..!
ஷோபியன் மாவட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளூர் மக்களுடன் உரையாடுவதும் அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுவதுமான படங்கள் வெளியாகி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்புவது குறித்த செய்தி நாட்டுக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது .
தென்காசி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண முயலும் போலீஸார்!
தென்காசி மாவட்டம் உருவாக்கப் படும் என்று மாநில அறிவித்த நிலையில், தனி அதிகாரி நியமிக்கப் பட்டு, தென்காசி மாவட்டம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது.
சுஷ்மா ஸ்வராஜ் கனவு நனவான பிரதிபலிப்பு!
அதை சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பத்தில் உயிரோட்டமுடன் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது!
அத்திவரதர் வைபவம்… காஞ்சியில் 3 நாள் அரசு விடுமுறை! பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து 9 நாட்கள் ரெஸ்ட்!
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 3 நாள்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
