பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
குல்பூஷன் வழக்குக்கான ஃபீஸ் ஒரு ரூபாயை வாங்கிக் கொள்ள… நாளை காலை வா என்றாரே..: ஹரீஷ் சால்வே!
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சுஷ்மா ஸ்வராஜ் வர்ணித்திருந்தார். ‘Come tomorrow for Re 1 fee': Swaraj told Harish Salve; died an hour later
காஷ்மீர இளைஞனை நேராக்கிய சுஷ்மா ஸ்வராஜின் அந்த ‘ட்வீட்’ !
இதையடுத்து பலரும் சுஷ்மா ஸ்வராஜுக்கு அப்போது பாராட்டுக்களை தெரிவித்தனர். ஒரு மாணவனை நல்வழிப்படுத்திய ஒரு ஆசிரியை என்ற வகையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன!
27 வயதில் சாதித்தவர்! மாணவர் அமைப்பில் இருந்து மகத்தான தலைவராக உருப் பெற்றவர்!
சுஷ்மா ஸ்வராஜுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, அவரால் பலன் பெற்ற சாமானியர்கள் மட்டுமின்றி, நல்லுள்ளம் படைத்த நாட்டு மக்கள் அனைவருமே தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானிய உள்ளங்களை வென்ற மகத்தான பாரதத் தலைவர்!
ட்விட்டரில் எடக்குமடக்காக கேள்வி கேட்பவர்கள் அல்லது கருத்து தெரிவிப்பவர்கள் பலர் உண்டு. சமூக வலைதளத்தில் அவ்வாறு வேண்டுமென்றே தங்கள் அழுக்கடைந்த மனத்தை வெளிப்படுத்து பவர்களுக்கு சுவாரசியமான பதிலடி கொடுத்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்!
எய்ட்ஸ் பாதித்த சிறுவரை கட்டி அணைத்த… சுகாதாரத் துறை அமைச்சராக…!
ஏழை எளியவர்களுக்கு அதிகம் உதவி புரியும் எளிமையான மத்திய அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் அப்போது எல்லோராலும் புகழப்பட்டார்!
நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும்… இந்திய தூதரகம் உங்களுக்கு உதவும்!
செவ்வாயில் இருந்தாலும் இந்திய தூதரகம் உங்களை காப்பாற்றும் சுஷ்மாவின் அந்த சிறப்பான ட்வீட் இது! இது இப்போது வைரலாகி வருகிறது.
சுஷ்மா ஸ்வராஜின் ‘அந்த’ கடைசி ட்வீட்..!
டிவிட்டர் சமூகத் தளத்தில் இந்தியர்களால் அதிகம் ஃபாலோ செய்யப் படும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவரை 13 மில்லியன் பயனர்கள் டிவிட்டரில் ஃபாலோ செய்கின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்
???????? *#BIG BREAKINGNEWS**Former External Affairs Minister & senior BJP leader, Sushma Swaraj, passes away.*
புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்: நாங்கள் தாக்குவோம்: மிரட்டுகிறார் இம்ரான் கான்!
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் 40 இந்திய வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை தாங்கள் தான் முன்னின்று நடத்தினோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இம்ரான் கானின் பேச்சு.
ஜம்மு காஷ்மீர் குறித்த தீர்மானம்… மக்களவையில் பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றம்!
காஷ்மீர் விஷேச அந்தஸ்து அளிக்கும் 370 & 35-A பிரிவுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவதற்கான அறிக்கை மற்றும் 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது
டிரம்ப் மூலம் வலை விரித்த இந்தியா; விழுந்த பாகிஸ்தான்: இம்ரானை வறுத்தெடுக்கும் நவாஸ் ஷெரீப் மகள்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா வலைவிரித்தது; அதற்கு இம்ரான் கான் உடந்தையாகிவிட்டார் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் முதல் பௌத்த பெரும்பான்மை மாநிலப்பகுதி… இலங்கை பிரதமர் வரவேற்பு!
இதனிடையே, லடாக் பகுதியில் இதனை ஒரு சுதந்திர தினமாக எண்ணி, அப்பகுதியினர் ஆடிப் பாடிக் கொண்டாடி வருகின்றனர்.
