குல்பூஷன் வழக்குக்கான ஃபீஸ் ஒரு ரூபாயை வாங்கிக் கொள்ள… நாளை காலை வா என்றாரே..: ஹரீஷ் சால்வே!

sushmaswaraj5 - 2026

செவ்வாய்க்கிழமை நேற்று இரவு காலமான முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குல்பூஷன் ஜாதவ் சம்பந்தப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியாவின் உயர் வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வேவிடம், தனது கட்டணமான 1 ரூபாயை வசூலித்துக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதுவும் அவர் மாரடைப்பால் மரணம் அடைவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இவ்வாறு அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாக வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே கூறினார்.

“நான் அவருடன் இரவு 8:50 மணிக்கு பேசினேன். இது மிகவும் உணர்ச்சிகரமான உரையாடலாக இருந்தது…. நான் உங்களை வந்து சந்திக்க வேண்டும் என்று அவர் சொன்னார். நீங்கள் வென்ற வழக்குக்கு உங்களது ஃபீஸ் ஒரு ரூபாயை நான் உங்களுக்கு வழங்க வேண்டும்… என்றார். நானும் நிச்சயமாக அந்த விலைமதிப்பற்ற கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று சொன்னேன். நாளை 6 மணிக்கு வாருங்கள் என்று அவர் சொன்னார்… என தன் நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து கொண்டார் ஹரீஷ் சால்வே.

கடந்த மாதம், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் வாக்கில், தூதரக அணுகலுக்கான உரிமையை பாகிஸ்தான் மீறியுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மேலும் இஸ்லாமாபாத்தின் இஷ்டப் படி, ஒரு ராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் கூறி, இஸ்லாமாபாதுக்கு அழைப்பு விடுத்தது.

49 வயதான குல்பூஷன் ஜாதவ் தூக்கிலிடப்படுவதைத் தடுக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்பட்டது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சுஷ்மா ஸ்வராஜ் வர்ணித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories