December 7, 2025, 7:39 AM
24 C
Chennai

குல்பூஷன் வழக்குக்கான ஃபீஸ் ஒரு ரூபாயை வாங்கிக் கொள்ள… நாளை காலை வா என்றாரே..: ஹரீஷ் சால்வே!

sushmaswaraj5 - 2025

செவ்வாய்க்கிழமை நேற்று இரவு காலமான முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குல்பூஷன் ஜாதவ் சம்பந்தப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியாவின் உயர் வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வேவிடம், தனது கட்டணமான 1 ரூபாயை வசூலித்துக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதுவும் அவர் மாரடைப்பால் மரணம் அடைவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இவ்வாறு அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாக வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே கூறினார்.

“நான் அவருடன் இரவு 8:50 மணிக்கு பேசினேன். இது மிகவும் உணர்ச்சிகரமான உரையாடலாக இருந்தது…. நான் உங்களை வந்து சந்திக்க வேண்டும் என்று அவர் சொன்னார். நீங்கள் வென்ற வழக்குக்கு உங்களது ஃபீஸ் ஒரு ரூபாயை நான் உங்களுக்கு வழங்க வேண்டும்… என்றார். நானும் நிச்சயமாக அந்த விலைமதிப்பற்ற கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று சொன்னேன். நாளை 6 மணிக்கு வாருங்கள் என்று அவர் சொன்னார்… என தன் நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து கொண்டார் ஹரீஷ் சால்வே.

கடந்த மாதம், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் வாக்கில், தூதரக அணுகலுக்கான உரிமையை பாகிஸ்தான் மீறியுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மேலும் இஸ்லாமாபாத்தின் இஷ்டப் படி, ஒரு ராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் கூறி, இஸ்லாமாபாதுக்கு அழைப்பு விடுத்தது.

49 வயதான குல்பூஷன் ஜாதவ் தூக்கிலிடப்படுவதைத் தடுக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்பட்டது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சுஷ்மா ஸ்வராஜ் வர்ணித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories