நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும்… இந்திய தூதரகம் உங்களுக்கு உதவும்!

sushmatweet - 2026

செவ்வாயில் இருந்தாலும் இந்திய தூதரகம் உங்களை காப்பாற்றும் சுஷ்மாவின் அந்த சிறப்பான ட்வீட் இது! இது இப்போது வைரலாகி வருகிறது.

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் இந்திய தூதரகம் அங்கே உங்களுக்கு உதவி புரியும் என்று சுஷ்மா சுவராஜ் கடந்த 2017 ஜூன் 7-ஆம் தேதி பதிவிட்ட ட்விட்டர் பதிவு இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.

சுஷ்மா சுவராஜ் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் 67 வயதில் செவ்வாய்க்கிழமை நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். கடந்த மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது டிவிட்டர் பதிவுகளிலேயே பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உடனடியாக கொடுத்தவர்!

வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டு தவிப்பவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடு சென்ற இந்தியர்கள் படும் சிரமங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு தனது ட்விட்டர் பதிவில் புகார் செய்த வுடனேயே,  அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுத்த மிக எளிமையான பெண்மணி என்று பெயர் எடுத்தவர். அவரது டிவிட்டர் பதிவுகளின் மூலமே பல சிக்கல்களுக்கு தீர்வு கண்டுள்ளார். இதனால் இந்தியர்கள் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பெண்மணியாக சுஷ்மா ஸ்வராஜ் கடந்த காலத்தில் விளங்கினார்!

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு உதவத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று அதிரடியாக செயல்பட்ட சுஷ்மா ஸ்வராஜை கிண்டலடிக்கும் விதமாக 2017ல் ஒரு டிவிட்டர் பயனாளர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து ஒரு ட்விட் செய்திருந்தார்!

அதில் நான் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டது!

மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் அளித்த பதிலை கேட்டு டிவிட்டர் உலகமே கொண்டாடியது.

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் இந்திய தூதரகம் அங்கே உங்களுக்கு உதவி புரியும் – என்று அவர் பதிவிட்டு இருந்தார்!

தற்போது சுஷ்மா ஸ்வராஜ் காலமான நிலையில் அவரது இந்த டிவிட்டர் பதிவை பலரும் மீண்டும் எடுத்து பதிவு செய்து தங்களது அனுதாபத்தையும் அவரது உதவும் மனப்பான்மையும் குறிப்பிட்டு வருகின்றனர்!

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories