நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும்… இந்திய தூதரகம் உங்களுக்கு உதவும்!

sushmatweet - 2026

செவ்வாயில் இருந்தாலும் இந்திய தூதரகம் உங்களை காப்பாற்றும் சுஷ்மாவின் அந்த சிறப்பான ட்வீட் இது! இது இப்போது வைரலாகி வருகிறது.

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் இந்திய தூதரகம் அங்கே உங்களுக்கு உதவி புரியும் என்று சுஷ்மா சுவராஜ் கடந்த 2017 ஜூன் 7-ஆம் தேதி பதிவிட்ட ட்விட்டர் பதிவு இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.

சுஷ்மா சுவராஜ் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் 67 வயதில் செவ்வாய்க்கிழமை நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். கடந்த மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது டிவிட்டர் பதிவுகளிலேயே பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உடனடியாக கொடுத்தவர்!

வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டு தவிப்பவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடு சென்ற இந்தியர்கள் படும் சிரமங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு தனது ட்விட்டர் பதிவில் புகார் செய்த வுடனேயே,  அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுத்த மிக எளிமையான பெண்மணி என்று பெயர் எடுத்தவர். அவரது டிவிட்டர் பதிவுகளின் மூலமே பல சிக்கல்களுக்கு தீர்வு கண்டுள்ளார். இதனால் இந்தியர்கள் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பெண்மணியாக சுஷ்மா ஸ்வராஜ் கடந்த காலத்தில் விளங்கினார்!

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு உதவத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று அதிரடியாக செயல்பட்ட சுஷ்மா ஸ்வராஜை கிண்டலடிக்கும் விதமாக 2017ல் ஒரு டிவிட்டர் பயனாளர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து ஒரு ட்விட் செய்திருந்தார்!

அதில் நான் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டது!

மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் அளித்த பதிலை கேட்டு டிவிட்டர் உலகமே கொண்டாடியது.

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் இந்திய தூதரகம் அங்கே உங்களுக்கு உதவி புரியும் – என்று அவர் பதிவிட்டு இருந்தார்!

தற்போது சுஷ்மா ஸ்வராஜ் காலமான நிலையில் அவரது இந்த டிவிட்டர் பதிவை பலரும் மீண்டும் எடுத்து பதிவு செய்து தங்களது அனுதாபத்தையும் அவரது உதவும் மனப்பான்மையும் குறிப்பிட்டு வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories