சுஷ்மா ஸ்வராஜின் ‘அந்த’ கடைசி ட்வீட்..!

sushma swaraj - 2026

டிவிட்டர் சமூகத் தளத்தில் இந்தியர்களால் அதிகம் ஃபாலோ செய்யப் படும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவரை 13 மில்லியன் பயனர்கள் டிவிட்டரில் ஃபாலோ செய்கின்றனர்.

கடந்த 2014 – 2019 மோடி அமைச்சரவையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற போது டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி, பல்வேறு பணிகளை திறம்பட செய்து வந்தார். இதன் மூலம் டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், அதிக எண்ணிக்கையிலான பின் தொடர்பவர்களை உடைய பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு டிவிட்டர் பதிவுகளின் மூலமே நேரடியாக கவனம் பெற்று, தீர்வுகளைக் கொடுத்திருக்கிறார். டிவிட்டரில் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து, புகார் தெரிவித்த உடனேயே, அதுகுறித்து பதில் கொடுத்து, தீர்வு காணவும் செய்துள்ளார். எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கும் மிகவும் பிடித்துப் போன இந்தியத் தலைவராகத் திகழ்ந்தார் சுஷ்மா ஸ்வராஜ்.

இவர் நேற்று பதிவு செய்த கடைசி டிவிட் இப்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. மிக்க நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளைத்தான் நான் காணக் காத்திருந்தேன்’ என டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370ஐ திரும்பப் பெற்றும், காஷ்மீரின் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீரை தற்காலிக யூனியன் பிரதேசமாகவும் அறிவித்து மத்திய அரசு செய்துள்ள சாதனைக்கு தனது ட்விட்டரில் இவ்வாறு நன்றி தெரிவித்து, தனது கடைசி மூச்சையும் காஷ்மீரின் மீட்புக்காக முன்னிறுத்தியுள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்!

முன்னதாக, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். .

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

Topics

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

Entertainment News

Popular Categories