சுஷ்மா ஸ்வராஜின் ‘அந்த’ கடைசி ட்வீட்..!

sushma swaraj - 2026

டிவிட்டர் சமூகத் தளத்தில் இந்தியர்களால் அதிகம் ஃபாலோ செய்யப் படும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவரை 13 மில்லியன் பயனர்கள் டிவிட்டரில் ஃபாலோ செய்கின்றனர்.

கடந்த 2014 – 2019 மோடி அமைச்சரவையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற போது டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி, பல்வேறு பணிகளை திறம்பட செய்து வந்தார். இதன் மூலம் டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், அதிக எண்ணிக்கையிலான பின் தொடர்பவர்களை உடைய பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு டிவிட்டர் பதிவுகளின் மூலமே நேரடியாக கவனம் பெற்று, தீர்வுகளைக் கொடுத்திருக்கிறார். டிவிட்டரில் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து, புகார் தெரிவித்த உடனேயே, அதுகுறித்து பதில் கொடுத்து, தீர்வு காணவும் செய்துள்ளார். எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கும் மிகவும் பிடித்துப் போன இந்தியத் தலைவராகத் திகழ்ந்தார் சுஷ்மா ஸ்வராஜ்.

இவர் நேற்று பதிவு செய்த கடைசி டிவிட் இப்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. மிக்க நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளைத்தான் நான் காணக் காத்திருந்தேன்’ என டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370ஐ திரும்பப் பெற்றும், காஷ்மீரின் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீரை தற்காலிக யூனியன் பிரதேசமாகவும் அறிவித்து மத்திய அரசு செய்துள்ள சாதனைக்கு தனது ட்விட்டரில் இவ்வாறு நன்றி தெரிவித்து, தனது கடைசி மூச்சையும் காஷ்மீரின் மீட்புக்காக முன்னிறுத்தியுள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்!

முன்னதாக, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories