சுஷ்மா ஸ்வராஜின் ‘அந்த’ கடைசி ட்வீட்..!

sushma swaraj - 2026

டிவிட்டர் சமூகத் தளத்தில் இந்தியர்களால் அதிகம் ஃபாலோ செய்யப் படும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவரை 13 மில்லியன் பயனர்கள் டிவிட்டரில் ஃபாலோ செய்கின்றனர்.

கடந்த 2014 – 2019 மோடி அமைச்சரவையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற போது டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி, பல்வேறு பணிகளை திறம்பட செய்து வந்தார். இதன் மூலம் டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், அதிக எண்ணிக்கையிலான பின் தொடர்பவர்களை உடைய பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு டிவிட்டர் பதிவுகளின் மூலமே நேரடியாக கவனம் பெற்று, தீர்வுகளைக் கொடுத்திருக்கிறார். டிவிட்டரில் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து, புகார் தெரிவித்த உடனேயே, அதுகுறித்து பதில் கொடுத்து, தீர்வு காணவும் செய்துள்ளார். எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கும் மிகவும் பிடித்துப் போன இந்தியத் தலைவராகத் திகழ்ந்தார் சுஷ்மா ஸ்வராஜ்.

இவர் நேற்று பதிவு செய்த கடைசி டிவிட் இப்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. மிக்க நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளைத்தான் நான் காணக் காத்திருந்தேன்’ என டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370ஐ திரும்பப் பெற்றும், காஷ்மீரின் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீரை தற்காலிக யூனியன் பிரதேசமாகவும் அறிவித்து மத்திய அரசு செய்துள்ள சாதனைக்கு தனது ட்விட்டரில் இவ்வாறு நன்றி தெரிவித்து, தனது கடைசி மூச்சையும் காஷ்மீரின் மீட்புக்காக முன்னிறுத்தியுள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்!

முன்னதாக, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories