நாட்டு நலன் கருதி… மத்திய அரசின் முடிவை ஆதரிக்கிறேன் ! : காங்., முன்னாள் எம்பி.,!

congress scindia - 2026

நாட்டு நலன் கருதி, காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜோதிராதித்ய  சிந்தியா தாம் ஆதரிப்பதாக டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370ஐ மத்திய  அரசு திரும்பப் பெற்றது. மேலும் காஷ்மீர்  மாநிலத்தை இரண்டாகப் பிரித்து காஷ்மீர், லடாக் என இரு  யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றவுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேச முகமாகத் திகழும் ஜோதிராத்யா சிந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரோ, ஒரு படி மேலே சென்று காஷ்மீர் உள்நாட்டுப் பிரச்னை என்பதை விட, அது சர்வதேச ஐ.நா.,வின் கண்காணிப்பில் உள்ளது என்றார். தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுலும் தனது டிவிட்டர் பதிவில்  எதிர்ப்பினை பதிவு செய்தார்.  இந்நிலையில் காங்கிரஸின் இளைய தலைவர் என அடையாளம் காணப்படும் ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்துள்ள டிவிட்டர் பதிவில்… காஷ்மீரையும் லடாக்கையும் இந்தியாவுடன்  முழுமையாக இணைக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அரசியல் சாசன நடைமுறைகளை  சரியாக பின்பற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  அவ்வாறு செய்திருந்தால் எந்த கேள்வியும்  எழுந்திருக்காது. தேச நலனுக்காக எடுக்கப்பட்ட இம்முடிவை நான் ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவிய ஜோதிராத்யா சிந்தியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories