காஷ்மீர இளைஞனை நேராக்கிய சுஷ்மா ஸ்வராஜின் அந்த ‘ட்வீட்’ !

sushmajitweet - 2026

சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் வழிதவறிச் என்ற காஷ்மீர் இளைஞனுக்கு எப்படி சரியான வழியை காட்டினார் என்பதை இன்றளவும் பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்!

ஷேக் என்ற காஷ்மீரில் இளைஞர் ஒருவர் தனக்கு உதவி செய்யுமாறு சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் பதிவில் கேட்டிருந்தார். தயவு செய்து எனக்கு உதவுங்கள்; என்னுடைய பாஸ்போர்ட் சிதிலமடைந்து விட்டது நான் என்னுடைய வீட்டுக்கு திரும்பி வரவேண்டும் என்னுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது நான் ஒரு மாணவர் என்று அவர் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்

அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் நீங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் நான் நிச்சயம் உதவுவேன்! ஆனால் உங்களது டிவிட்டர் ப்ரொபைலில் நீங்கள் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அப்படி ஒரு இடம் இல்லவே இல்லையே என்று பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து அந்த மாணவர் தனது தவறை உணர்ந்து ட்விட்டர் ப்ரொபைலில் இருந்து இந்தியா ஆக்குபைட் காஷ்மீர் என்ற வாசகத்தை தூக்கிவிட்டு தான் ஒரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியன் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

இதையடுத்து பலரும் சுஷ்மா ஸ்வராஜுக்கு அப்போது பாராட்டுக்களை தெரிவித்தனர். ஒரு மாணவனை நல்வழிப்படுத்திய ஒரு ஆசிரியை என்ற வகையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன!

இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில் அவர் தன்னுடைய ப்ரோபைலை சரி செய்வதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டு, இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிக்கு, ”ஜெய்தீப் இவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இந்தியர். இவருக்கு உதவி செய்யுங்கள்” என்று டிவிட்டரிலேயே  உத்தரவிட்டிருந்தார்! அவரது அந்த டிவிட்டர் பதிவினை இப்போது பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories