காஷ்மீர இளைஞனை நேராக்கிய சுஷ்மா ஸ்வராஜின் அந்த ‘ட்வீட்’ !

sushmajitweet - 2026

சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் வழிதவறிச் என்ற காஷ்மீர் இளைஞனுக்கு எப்படி சரியான வழியை காட்டினார் என்பதை இன்றளவும் பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்!

ஷேக் என்ற காஷ்மீரில் இளைஞர் ஒருவர் தனக்கு உதவி செய்யுமாறு சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் பதிவில் கேட்டிருந்தார். தயவு செய்து எனக்கு உதவுங்கள்; என்னுடைய பாஸ்போர்ட் சிதிலமடைந்து விட்டது நான் என்னுடைய வீட்டுக்கு திரும்பி வரவேண்டும் என்னுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது நான் ஒரு மாணவர் என்று அவர் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்

அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் நீங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் நான் நிச்சயம் உதவுவேன்! ஆனால் உங்களது டிவிட்டர் ப்ரொபைலில் நீங்கள் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அப்படி ஒரு இடம் இல்லவே இல்லையே என்று பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து அந்த மாணவர் தனது தவறை உணர்ந்து ட்விட்டர் ப்ரொபைலில் இருந்து இந்தியா ஆக்குபைட் காஷ்மீர் என்ற வாசகத்தை தூக்கிவிட்டு தான் ஒரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியன் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இதையடுத்து பலரும் சுஷ்மா ஸ்வராஜுக்கு அப்போது பாராட்டுக்களை தெரிவித்தனர். ஒரு மாணவனை நல்வழிப்படுத்திய ஒரு ஆசிரியை என்ற வகையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன!

இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில் அவர் தன்னுடைய ப்ரோபைலை சரி செய்வதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டு, இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிக்கு, ”ஜெய்தீப் இவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இந்தியர். இவருக்கு உதவி செய்யுங்கள்” என்று டிவிட்டரிலேயே  உத்தரவிட்டிருந்தார்! அவரது அந்த டிவிட்டர் பதிவினை இப்போது பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories