காஷ்மீர இளைஞனை நேராக்கிய சுஷ்மா ஸ்வராஜின் அந்த ‘ட்வீட்’ !

sushmajitweet - 2026

சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் வழிதவறிச் என்ற காஷ்மீர் இளைஞனுக்கு எப்படி சரியான வழியை காட்டினார் என்பதை இன்றளவும் பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்!

ஷேக் என்ற காஷ்மீரில் இளைஞர் ஒருவர் தனக்கு உதவி செய்யுமாறு சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் பதிவில் கேட்டிருந்தார். தயவு செய்து எனக்கு உதவுங்கள்; என்னுடைய பாஸ்போர்ட் சிதிலமடைந்து விட்டது நான் என்னுடைய வீட்டுக்கு திரும்பி வரவேண்டும் என்னுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது நான் ஒரு மாணவர் என்று அவர் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்

அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் நீங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் நான் நிச்சயம் உதவுவேன்! ஆனால் உங்களது டிவிட்டர் ப்ரொபைலில் நீங்கள் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அப்படி ஒரு இடம் இல்லவே இல்லையே என்று பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து அந்த மாணவர் தனது தவறை உணர்ந்து ட்விட்டர் ப்ரொபைலில் இருந்து இந்தியா ஆக்குபைட் காஷ்மீர் என்ற வாசகத்தை தூக்கிவிட்டு தான் ஒரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியன் என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து பலரும் சுஷ்மா ஸ்வராஜுக்கு அப்போது பாராட்டுக்களை தெரிவித்தனர். ஒரு மாணவனை நல்வழிப்படுத்திய ஒரு ஆசிரியை என்ற வகையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன!

இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில் அவர் தன்னுடைய ப்ரோபைலை சரி செய்வதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டு, இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிக்கு, ”ஜெய்தீப் இவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இந்தியர். இவருக்கு உதவி செய்யுங்கள்” என்று டிவிட்டரிலேயே  உத்தரவிட்டிருந்தார்! அவரது அந்த டிவிட்டர் பதிவினை இப்போது பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories