பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தியது! இந்தியா நிரந்தரமாக நீக்கியது! ‘நல்எண்ண விரைவுரயில்’!
மேலும் இந்தியாவுடனான தொடர்புகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தது. அத்துடன் வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்து, வாகா எல்லையை மூடியது.
முத்தலாக் பிசாசுக்கு முடிவு கட்டிய மோடிக்கு ராக்கி அனுப்பும் முஸ்லிம் பெண்கள்!
உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள், மோடிக்கு சகோதரத்துவத்தைக் காட்டும் ராக்கி கயிறு தயாரித்து அனுப்பியுள்ளனர்.
உணவுக்கு ‘மதம்’ உண்டு! மாடு, பன்றி இறைச்சிகளை விநியோகிக்க மறுக்கும் ‘ஸொமாடோ பாய்ஸ்’!
ஒரு ஹிந்து வாடிக்கையாளருக்கு இவ்வாறு அறிவுரை வழங்கி, பாசாங்குத் தனத்துடன், ஹலால் இறைச்சி என்று விளம்பரம் செய்து, ஒரு சமூகத்தின் முன் சிரம் பணிந்து கிடந்ததை வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து எந்த தயக்கமோ குழப்பமோ இருந்ததில்லை: அமித் ஷா!
அரசமைப்பின் 370ஆவது பிரிவால் நாட்டிற்கும், காஷ்மீருக்கும் பயனில்லை! இனி அங்கு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும்! வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்றார் உறுதியாக!
‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’: மீண்டும் தலைவர் ஆனார் சோனியா காந்தி!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் சோனியா காந்தி நியமிக்கப் பட்டுள்ளார். காங்கிரஸ் செயற்குழு மூலம் சனிக்கிழமை நேற்று பின்னிரவு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் பாஜக., எம்.எல்.ஏ., கே.வி.முரளிதரன் காலமானார்!
தமிழக சட்டமன்றத்தில் தளி தொகுதியின் உறுப்பினராக இருந்த கே.வி.முரளிதரன் காலமானார்.
வேலூர் வெற்றிக்கு தென்காசி, செங்கோட்டையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு!
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வெற்றிக்காக இனிப்பு கொடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடிக்கும் செங்கோட்டை திமுக.,வினர்
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இரு நாள் பயணமாக பூடான் செல்கிறார் பிரதமர் மோடி!
பூடானுடன் இந்தியா ஆழமான நட்பு கொண்டிருக்கிறது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு பூடான். அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார்களா? என்டிடிவி பிரணாய் ராய், அவரது மனைவி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!
செய்தி தொலைக்காட்சி நிறுவனமனா என்.டி.டி.வி இணை நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இன்று மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
திருமாவளவன்… மாயாவதி… அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றுவது யார்?
370 நீக்கத்துக்கு மாயாவதி ஆதரவு; திருமாமாவளவன் எதிர்ப்பு! அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றுவது யார்?
லே பகுதியில் சுதந்திர தின கொடி ஏற்றுகிறார் தோனி!
புதுதில்லி: புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கில் லேயில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி மூவர்ண கொடி ஏற்ற வாய்ப்புள்ளது.இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட்...
