தென்காசி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண முயலும் போலீஸார்!

tenkasi traffic - 2026

தென்காசி மாவட்டம் உருவாக்கப் படும் என்று மாநில அறிவித்த நிலையில், தனி அதிகாரி நியமிக்கப் பட்டு, தென்காசி மாவட்டம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தென்காசி நகரில் உள்ள மிகக் குறுகிய சாலைகளில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உருவாவது போலீஸாருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பெரும் தலைவலியாகவே உள்ளது.

இந்நிலையில், தென்காசி நகரில் சவாலாக இருந்து வரும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆலோசனையில் தென்காசி காவல்ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் தென்காசி காவல் துறையினர் தென்காசி பஜார் பகுதிகளில் உள்ள இடங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் செயல்படுவது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தியும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் சரி செய்து வருகிறார்கள்!

tenkasi traffic5 - 2026இதனால், தற்போது தென்காசி பஜார் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் எளிதாக சென்று வர முடிவதாக பொது மக்கள் கூறியுள்ளனர். இது போல் நிரந்தரமாக தீர்வு ஏற்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதை அடுத்து,தினமும் போக்குவரத்து சீரமைப்பு விழிப்புணர்வு நடத்தப்படும் என்றும், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது வாகனங்களை அதற்கென ஒதுக்கப்படும் இடங்களில் நிறுத்தி, மற்றவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories