Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

அரவக்குறிச்சியில் புகார் பதிவு! கைது செய்யப் படுவாரா கமல்..?!

இது சம்பந்தமாக மே 14ஆம் தேதி 5 மணிக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்நிலைய குற்ற எண் 154/19, பிரிவு 153(ஏ), 295(ஏ) ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

ஐ.எஸ்.,ஸிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்? நான் சொன்னதில் தவறேதும் இல்லை!: ராஜேந்திர பாலாஜி!

வீரமணி விளங்காதவர். அவரது பேச்சு திமிர் பேச்சு. பேச்சை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை மக்கள் அடக்குவார்கள்.

மம்தா மீம்ஸ்… பிணையில் வந்த பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்! கூடாது பேச்சு சுதந்திரம் போச்சு: நெட்டிசன்ஸ்!

பிரியங்கா மன்னிப்பு கேட்கக்கூடாது என்றும், இது உச்ச நீதிமன்றத்துக்கு அவமானம், கேவலம் இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் தகர்த்தெறிந்துவிட்டது என்றும் கருத்துகளை பலரும் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

கமலுக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு! மே 16ல் விசாரணை!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

முஸ்லிம்கள் மத்தியில் நின்று கொண்டு…. இந்து தீவிரவாதின்னு பேசுவியா?! கமலுக்கு ஓபராய் சூடு!

அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டர் பதிவில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் விவேக் ஆனந்த் ஓபராய். 

ஆமா… அதுக்கு கீழதான் ஒண்ணுமே இல்லியே… என்னாத்த ரிப்பேர் செஞ்சீங்க ராகுல்..?!

இந்தக் கேள்வியும் ராகுலின் ரிப்பேர் படமும் சேர்ந்து ராகுலின் இமேஜை ரிப்பேராக்கியுள்ளது!
- 2026

செல்போனும் கையுமாய்!

செல்போன் கையில் வந்தது... தெய்வம் கைவிட்டுப் போனது!கூப்பிய கரங்கள் தொலைந்தது குவித்து வணங்கலை மறந்தது!மாறாத குழந்தை உள்ளம் என்றும் தெய்வத்தின் இல்லம்!

நாலு பேருக்கு நல்லதுனா… என்னா பண்ணாலும் தப்பே இல்ல..!

நாலு பேருக்கு நல்லதுன்னா.. எது பண்ணாலும் தப்பே இல்ல... - இதுதான் காங்கிரஸாரின் கொள்கை. 

இந்தியாவில் முதல்முறையாக… தங்கள் பகுதி ‘விலாயத் ஆஃப் ஹிந்த்’ என உரிமை கோரும் ஐ.எஸ்., அமைப்பு!

இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட், ஐஎஸ் அமைப்பு, முதல் முறையாக இந்தியாவில் ஒரு பகுதியை தங்கள் பகுதி என விலாயத் ஆஃப் ஹிந்த் என குறிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது.

தற்குறிகள் மூஞ்சியில் கரியைப் பூசிவிட்டது மழை! தமிழகம் ஆன்மிக பூமியே!

அதே நேரம், வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என்று கூறிய நிலையில் வருண ஜபம் செய்யச் சொல்லியிருப்பதாக தி.க.வினர் அடுத்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இது டூ மச்..சா தெர்ல..?! மிஸ்டர் ‘சிரிப்பு’ துரை..!

நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை?

பெறாத விருது… பொய்களை எழுதி… காசு பார்த்த கி.வீரமணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

இது குறித்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்பவர்கள், முழுநேர ஊடகங்கள் ஈ.வே.ரா.குறித்து பொய்களையே எழுதிக் கொண்டிருக்கும். உள்ளூரில் புகைப்படம் வைத்து பேசக்கூடத் தகுதியற்ற ஒரு நபரை ஊருக்கு ஊர் சிலை வைக்கும் அளவுக்கு ஊடகங்களே எழுதித் தள்ளின. 
- 2026

Recent articles

spot_img