Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நம் கலாசாரத்தின் அடையாளம் பத்ரிநாத்: மோடி பெருமிதம்!

அடையாளமாகத் திகழும் பத்ரிநாதர் கோவில் நம் பண்பாடு மற்றும் கலாசாரத்தில் மிகவும் முக்கியமான அங்கமாகத் திகழ்கிறது. இந்தக் கோயிலில் இன்று நடைபெற்ற பூஜையில் பங்குபெற்றேன்.

தேர்தல் பிரசாரம் முடிந்தது! கேதார்நாத்தில் மோடி! சோம்நாத்தில் அமித் ஷா!

புது தில்லி: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், மறுநாளே கேதார்நாத்துக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். சோம்நாத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா பிரார்த்தனை செய்தார்.

‘மோடிபொய்’ என ஆங்கில அகராதியில் உள்ளதா?! ராகுலின் பொய்யும்! அகராதியின் மெய்யும்!

இவ்வாறு போலியான ஒரு போட்டோஷாப் படத்தை திட்டமிட்டு உருவாக்கி, அதனைப் பகிர்ந்து, பிரதமர் மோடி குறித்த அவதூறை பதிவிட்டதற்காக ராகுலை பலரும் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.

ராக்கெட் ஏவுறத நேர்ல பாக்கணுமா?! ஆன்லைன்ல முன்பதிவு செய்யுங்க…!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 22ம் தேதி ஏவப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்களும் நேரில் காண, முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது.

அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்… ஆனால் என்னால் மன்னிக்கவே முடியாது! பிரக்யா தாக்குர் விவகாரத்தில் மோடி!

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரக்யா சிங் தாக்குர் மன்னிப்பு கேட்டுள்ள போதிலும் என்னால் அவரை மன்னிக்கவே முடியாது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

கமல் சர்ச்சைப் பேச்சு! தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்பு!

சென்னை : அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசியது நாடு முழுதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அது குறித்து கரூர் தேர்தல்...
- 2026

மோடி 100 தோப்புக்கரணம் போட்டாகணும்! சீறுகிறார் மம்தா!

மோடி பெரிய பொய்யர். அதற்கு பரிகாரமாக அவர் காதுகளில் கைவைத்து 100 தோப்புக்கரணம் போடவேண்டும் என்று கூறினார்.

நம் மீதான எதிர்பார்ப்பு முன்பை விட அதிகரித்திருக்கிறது: பிரதமர் மோடி!

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 5 வருடம் நிறைவடைய உள்ள நிலையில், அதுகுறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

அட ஆண்டவா..?! இதென்ன வக்கிர எண்ணம்?!

கமல்ஹாசனுக்கு பதில் கொடுக்கிறேன் பேர்வழி என்று இப்போது பலரும் கமலின் அந்தரங்க வாழ்க்கையைத்தான் முச்சந்திக்கு இழுத்துள்ளனர். 

சஷ்டிஅப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்… இப்படி சாந்தி கர்மாக்கள் செய்வது ஏன்?!

சஷ்டி அப்த பூர்த்தி, பிமரத சாந்தி, சதாபிஷேகம், விஜயரத சாந்தி என்றெல்லாம் பல்வேறு கர்மாக்கள் மனித வாழ்வில் நம்மை கொண்டு செல்கிறது. இந்தக் கர்மாக்கள் நம்மை அடைந்தது ஏன்? நாம் ஏன் இவற்றைச் செய்கிறோம்?

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி ஆக இருக்க முடியாது: கமலுக்கு மோடி பதில்!

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி அல்ல; அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது.!- கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்

வன்முறையை ஏற்படுத்தாமல் விடமாட்டோம்! மமதாவின் ரவுடிகள் ரவுண்டு கட்டுகிறார்கள்!

நாங்கள் வன்முறையை ஏற்படுத்தாமல் விடவே மாட்டோம் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள் மம்தா பானர்ஜியின் ரவுடிகள்!
- 2026

Recent articles

spot_img