பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மோடிக்கு எதிராக… அமர்த்தியா சென் ஏன் விஷம் கக்குகிறார்..?!
டாக்டர் உபீந்தர் சிங் என்பவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள். மற்ற மூவரும் இவரின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள்.
மீண்டும் இலங்கையில் குண்டு வெடிப்பு! 15 பேர் உயிரிழப்பு!
மீண்டும் இலங்கையில் கல்முணை என்கிற இடத்தில் குண்டு வெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு! இதில் 4 முதல் 6 பேர் மனித வெடிகுண்டாக இருந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்! வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநர் கைது!
தமிழகத்தின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநரை அவலஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்!
இலங்கை பிரதமர் வீடு அருகே வெடிகுண்டு! தற்கொலைப் படையினருடன் துப்பாக்கிச்சூடு!
இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலைப் படைத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை சமாதானப் படுத்த… கெஞ்சும் நிலையில் சீனா..! புதிய வரைபடத்தில் காஷ்மீர், அருணாச்சல்!
இந்திய-சீன உறவு குறித்து கருத்து தெரிவிக்கும் வல்லுநர்கள், சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவை சமாதானப்படுத்தும் ஒரு முயற்சியாகும் என நம்புகின்றனர்!
வாராணசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
உத்தர பிரதேசம் மாநிலம் வாராணசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.
தெலங்கானாவில் அதிர்ச்சி… +2 தேர்வு முடிவுகளில் குளறுபடி! 20 பேர் தற்கொலை!
இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிகள், தெலங்கானா ஜன சமிதி என அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.
தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு 253; இலங்கை அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு, 253 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை- பூகொடையில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு!
இலங்கையில் இன்று மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வியாழன் இன்று காலை பூகொடை பகுதியில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மனம் இல்லை! உயர் நீதிமன்றம்!
டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், நாளொன்றுக்கு 5 லட்சம் டாலர் இழப்பு ஏற்படுவதாக சீனாவை சேர்ந்த பைட்டேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
துன்பம் கண்டு துவண்டுவிடவில்லை! திறமையால் சாதித்தேன்: கோமதி மாரிமுத்து!
தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கும் தமிழர்க்கும் கௌரவம் தேடித் தந்துள்ள கோமதியை வாழ்த்துவதாக அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத் -ஏபிவிப் மாணவர் இயக்கமும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
நேற்றுவரை வாளெடுத்துக் கொன்ற பயங்கரவாதம்… இன்று வெடிகுண்டுகளுடன் வெறிகொண்டு அலைகிறது!
இஸ்லாமியர்கள் மீதான் அழுத்தம் அதிகரிக்கும்; அதிகரிக்க வேண்டும்! இந்திய உளவு அமைப்பு ரா, அமெரிக்க உளவு அமைப்பு சிஐஏ இவற்றுடன் இலங்கை இணைந்து இயங்க வேண்டும்.
