நேற்றுவரை வாளெடுத்துக் கொன்ற பயங்கரவாதம்… இன்று வெடிகுண்டுகளுடன் வெறிகொண்டு அலைகிறது!

srilanka churcharmy - 2026

இலங்கையில் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், தமிழ் மொழியின் வடிவில் தமிழர்களாய் அடையாளம் காணப்பட்ட இஸ்லாமியர்கள், சிங்களவர்களின் தூண்டுதலாலும், இலங்கை அரசின் கைப்பாவை ஆகி காட்டிக் கொடுக்கும் துரோகச் செயல்களில் ஈடுபட்டனர் என்றதாலும்,  விடுதலைப் புலிகளால் இனம் காணப்பட்டு, அங்கிருந்து துரத்தப் பட்டனர்.

விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப் பட்ட பின்னர், இலங்கையில் இஸ்லாம் என்பது பயங்கரவாதத் தன்மையுடன் துளிர்த்தது. மீண்டும் தங்கள் பகுதிகளை ஆக்கிரமித்து, அங்கிருந்த தமிழர்களை விரட்டும் முயற்சியில் கிராமம் கிராமமாக முஸ்லிம்கள் முயன்றனர். தொடர்ந்து, வாளெடுத்து பல தமிழர்களைக் கொன்று குவித்ததுடன், இந்துக்களின் கோயில்கள், காணிகள், விவசாய இடங்கள் என ஆக்கிரமித்து பல கிராமங்களை கபளீகரம் செய்தனர்… என்று குற்றம் சாட்டுகிறார்கள் இலங்கை வாழ் தமிழர்கள்.

இந்நிலையில், இத்தகைய குண்டுவெடிப்புகளால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து லங்காஸ்ரீ இணைய ஊடகத்தில் இலங்கை வாழ் தமிழர்களின் எண்ண ஓட்டமும் நிகழ்வுகளும் அலசப் பட்டது. அதில்…

இஸ்லாமியர்கள் மீதான் அழுத்தம் அதிகரிக்கும்; அதிகரிக்க வேண்டும்! இந்திய உளவு அமைப்பு ரா, அமெரிக்க உளவு அமைப்பு சிஐஏ இவற்றுடன் இலங்கை இணைந்து இயங்க வேண்டும்.

இந்தியா, அமெரிக்கா இவற்றில் இருந்து தப்பி வந்து அல்லது அங்கிருந்து இங்கு வந்து இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத தொடர்புள்ளவர்கள், தேடப்படும் நபர்கள் குறித்து அவர்களின் உளவு அமைப்புகள்தான் சரியாக அறிந்திருக்கும். அவர்கள் இலங்கையில் இருந்து இயங்குவதற்கு தடை செய்யும் விதமாக இலங்கை அரசு இவர்களுடன் இணைந்து செயல்பட வசதியாக, தனித்து ஓர் அமைப்பு உருவாக்கப் படவேண்டும்… என்ற கருத்துகள் முன்வைக்கப் பட்டன.  அந்த உரையாடல்…. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories