December 6, 2025, 12:18 AM
26 C
Chennai

கேரளத்தில் வாக்குப் பதிவு: ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பாம்பு இருந்ததால் மக்கள் அலறல்!

votingmachine - 2025

மக்களவைக்கு நடைபெறும் மூன்றாம் கட்டத் தேர்தலில், இன்று கேரளத்திலும் ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருந்தனர். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் இந்திரம் திடீரென கடமுடவென ஆடியது. அதிலிருந்து சத்தம் வெளிவந்ததால், சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், வாக்குப் பதிவு சலசலப்புக்கு இடையே தொடர்ந்து நடைபெற்றது.

அப்போது ஒருவர், தான் வாக்களித்துவிட்டு, தான் அழுத்திய பட்டனுக்கு ஏற்ற சின்னம் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் தெரிகிறதா என்று பார்க்க அந்த இயந்திரத்தை உற்றுப் பார்த்தார். அப்போது அதில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பாம்பை பார்த்த பயத்தில் அவர் போட்ட அலறலில், வெளியே வாக்களிக்க வரிசையில் இருந்த வாக்காளர்களும், தேர்தல் அறையில் இருந்த அலுவலர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அதன் பின்னர் போலீசார் வந்து ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் இருந்த பாம்பை வெளியே எடுத்தனர். அந்தப் பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடர்ந்தது.

பாம்பின் காரணத்தால், வாக்குப்பதிவில் சிறிது நேரம் தடை ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories