பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிய முதலமைச்சர் ஜெயலலிதா : காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!
தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தவறிவிட்டார் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று திருச்சி ரோஷன் மஹாலில் நடைபெற்ற இந்திய...
திருவண்ணாமலை கோயிலில் கோபரணி தீபம் ஏற்றம் : பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோபரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி கார்த்திகை தீபத்...
ஆனந்தவிகடன் வெளியிட்ட கட்டுரை மந்திரி தந்திரி! – 30 : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அவரது கடந்த கால வாழ்க்கை குறித்தும், செயல்பாடு குறித்தும் கட்டுரை வெளியிட்டதாக, ஆனந்த விகடனின் ஆசிரியர், வெளியீட்டாளர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவதூறு...
ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு: விகடன் தரப்பு விளக்கம்
ஆனந்தவிகடனின் ஆசிரியர், வெளியிட்டாளர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்குமீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். ஜெயலலிதா அவதூறு வழக்கு பதிவு செய்து குறித்து ஆனந்தவிகடன் கூறியுள்ளதாவது :-. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ...
48 வருடங்களாக 48 லட்சம் கி.மீ. தொடர்ந்து கார் ஓட்டுபவர்
மதுரையிலிருந்து சென்னை வரை காரை ஓட்டி திரும்பிவந்தாலே நமக்கெல்லாம் நாக்கு தள்ளிவிடுகிறது. இங்கே ஒரு மனுஷன் விடாம 48 வருஷமா தொடர்ந்து கார் ஓட்டுகிறார். ...
கடலை சுத்தப்படுத்தும் ‘பைட்டோபிளாங்க்டான்’
நிலத்தில் எப்படி மரங்கள் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறதோ அதே போல் கடலுக்குள் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்கிக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு...
‘நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு..!’
நமது நாட்டில் குளிப்பது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வு. கடினமான உழைப்பு கொண்ட சிலர் மட்டும் கசகசப்பான வியர்வையில் இருந்து விடுபட இரவிலும்...
முகனூலில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளைத்துரை
தமிழகத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அனைவராலும் அழைக்கப்படும் வெள்ளைத்துரை முகனூலில் நேற்று 23-11-2015 அன்று இணைந்துள்ளார் . என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்றால் உடனடியாக அனைவரின் நினைவுக்கும் வருபவர் வெள்ளைத்துரைதான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து...
4 மணி நேர மழையில் நிலைகுலைந்த சென்னை; முற்றிலும் செயலிழந்த அரசு: அன்புமணி
சென்னை: 4 மணி நேர மழையில் சென்னை நிலைகுலைந்தது என்றும், பாதிப்புகளை சரிக்கட்ட செயலிழந்த நிலையில் அரசு இருந்ததாகவும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: பேரிடரும், பெரும் பாதிப்பும்...
சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை:கிரானைட் ஊழல் விவகாரத்தில் சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட்...
நன்கொடைகளால் கட்டிய பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை முடிக்க திணறும் தமிழக அரசு பள்ளி ஆசிரியை !
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் துளுவபுஷ்பகிரி எனும் கிராமத்தில் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை பலரிடம் நன்கொடைக ளைப் பெற்று தமிழக அரசு பள்ளி ஆசிரியையான மீனா ராஜன் என்பவர் புதிய கட்டிடம்...
திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்
சென்னையில் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்குள் புகுந்தது. சென்னை முழுதுவதும் வெளுத்து வாங்கும் மழை கோபாலபுரம் பகுதியையும் விட்டுவைக்கவில்லை. இதனால், அந்த பகுதியில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்...
