பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
வெள்ளத்தில் நல்ல வெள்ளம்!
வெள்ளத்தில் சென்னை வெள்ளம் வடியாதென்பது வல்லவன் வகுத்தடா - வருணாஎம்மிடம் அருள் செய்யடா... குடியேற இடம்தேடிகூடாத செயல் செய்துஏரிகள் தூர்த்தோமடா – வருணாஉன்னிடம் தோற்றோமடா... கால்வாய்க்கு வழியில்லைநீர்வடிய வழியுமில்லைவீடுகள் மிதக்குதடா...
நாங்க அப்படி சொல்லவே இல்லை: நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை!
நடிகர் சங்கம் பற்றி புரளி கிளப்பி பரப்பப்படுவதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும் செய்ய இயலாது, அரசு தான் அதை செய்ய...
சென்னை – பாலங்களின் அவல நிலை
காலை ... அலுவலகத்துக்கு 'பைக்'கில் புறப்பட்டேன். அங்கங்கே ஏரி நீர் சாலைகளில் தேங்கி, வழிந்து சென்று, வடிந்து, சாலையைப் பெயர்த்தெடுத்து... நெடுஞ்சாலைகளின் தரம் கடுஞ்சோதனையில் உள்ளது. ஊரப்பாக்கம் தொடங்கி... வரிசை கட்டி நின்றன...
விஜய்காந்த்தை நடிக்க சொல்லி வற்புறுத்தினது யாரு?
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன்...
தமிழக அரசு செலவில் ஜெயலலிதா விளம்பரம் : துரைமுருகன் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் ஒரு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:– ஒரு பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்...
சகாயம் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிராணைட் முறைகேடு அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் நடை பெற்ற கிராணைட் முறைகேடு தொடர்பான சகாயம் குழுவின் விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா முன்னிலையில் சகாயம் குழு சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் 23-11-2015...
தமிழகத்திற்கு உடனடி வெள்ள நிவாரண நிதி ரூ.940 கோடி ஒதுக்கீடு : பிரதமர் மோடி உத்தரவு
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ரூ.2 ஆயிரம் கோடி உடனடி நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார்....
ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா...
கூட்டுறவு வங்கியில் தீ விபத்து : ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் தோரண வாயில் அருகே பசுமலை கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத்...
காதலியை கடத்தி விடுதியில் கற்பழித்த பொறியாளர் கைது
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு கடத்தி வந்து காதலியை கற்பழித்து விட்டு திருமணத்துக்கு மறுத்தபொறியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி. இவருடைய...
முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு தந்தால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் : சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல அலுவலகம் நெல்லை மாவட்ம் பாளையங்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில்...
இந்தியா மற்றும் மலேசியா இடையிலான பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் பிரதமர் மோடி
மலேசியா சென்று உள்ள பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் இந்தியா - மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி, மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்கை...
