Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் விஜயகாந்த் தரிசனம்

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய முடிவு செய்தார்.   இதன்படி விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனரும், தே.மு.தி.க. இளைஞர் அணி...

வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடி வழங்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

    தமிழகத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.8,481 கோடி வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர...

கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

  சென்னை ஓட்டேரியில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியனார்.   ஓட்டேரி பரசுராமன் தெருவில் வசிப்பவர் ராதாபாய் (45). இவரது கணவர் ரவிக்குமார் (50),...

ஜனவரி 22-ல் கார் இல்லா தினம் : முதலமைச்சர் அறிவிப்பு

    வரும் ஜனவரி 22-ம் தேதி கார் இல்லா தினம் டெல்லி மாநகரம் முழுவதும் கடைபிடிக்கப்படும் என்றும் அன்றைய தினம் சைக்கிளில் அலுவலகம் செல்லப் போவதாகவும் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்...

மின்சாரா விபத்தில் சிக்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய பெற்றோர்கள் மின்சாரம் தாக்கி பலி

    சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் 6-வது தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளிகருணாநிதி(வயது 29).அவரது மனைவி சுதா(26). அவர்களுக்கு ஆர்த்திஸ்ரீ(4), திவ்யாஸ்ரீ(2) என 2 மகள்கள் உள்ளனர்.   மோட்டார் சைக்கிளில்...

மதத்தை கைவிட்வரின் தலையை வெட்டிக் கொல்ல உத்தரவிட்ட நீதிமன்றம்

    சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று ஒருவருக்கு இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி அவரது தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.   ஆனால்...
- 2026

ரூ.7,000 கோடியை மோசடி செய்த விஜய் மல்லையா : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

    கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையாவை பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர் என்ற பட்டியலின்கீழ் பாரத ஸ்டேட் வங்கி...

மாநில ஆளுநர் மீது இந்திய தேசிய கீதம் அவமதிப்பு புகார்

  ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் மீது இந்திய தேசிய கீதத்தை அவமதித்தாக புகார் கூறப்பட்டுள்ளது.   ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கல்யாண் சிங், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழக...

அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா மீண்டும் நியமனம்

  அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் அதிமுக கட்சியின் பொதுச்...

சொந்த செலவில் சாலையை சீர்செய்த காவல் துறை அதிகாரிகள்

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகருக்குள் வரும் வாகனங்கள் பழுதில்லாமல் வர,சொந்த செலவில் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர். கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் அனைத்து புறநகர் பஸ்களும் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை...

முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் நிதி கேட்டு பிரதமரிடம் பேசாதது ஏன் ? : மு.க.ஸ்டாலின் கேள்வி

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி மக்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.   அகரம் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், மகாத்மாகாந்தி நகர், ராஜீவ்காந்தி...

இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா ?

  இந்தாண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய அமெரிக்காவின் பிரபல, 'டைம்' பத்திரிகை, வாசகர்களுக்கான போட்டியை நடத்துகிறது. அந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவைச்...
- 2026

Recent articles

spot_img