ஆனந்தவிகடன் வெளியிட்ட கட்டுரை மந்திரி தந்திரி! – 30 : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

Published:

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அவரது கடந்த கால வாழ்க்கை குறித்தும், செயல்பாடு குறித்தும் கட்டுரை வெளியிட்டதாக, ஆனந்த விகடனின் ஆசிரியர், வெளியீட்டாளர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

 மந்திரி தந்திரி என்ற பகுதியில் முதல்வர் குறித்து அவதூறாக வெளியிடப்பட்ட செய்தி, கோபாலபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்தி வெளியானது. மேலும் ஆனந்த விகடன் நிறுவனத்தை திமுக., குறிப்பிட்ட அளவு பங்குகள் கொடுத்து கைப்பற்றிவிட்டதாகவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் செய்திகள் வைரலாகப் பரப்பப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img