Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஆரம்பத்தில் அல்லாடி, ஏற்றம் கண்ட ஏ.வி.எம்.

      ஏ.வி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அப்பார்ட்மெண்டாக மாறப்போகிறது என்ற செய்தியை இன்று படித்ததன் விளைவே இந்த பதிவு.   இந்த ஸ்டுடியோ சென்னையில் தொடங்கி, பின்...

இலங்கை கடற்படையினர் எப்போதும் இப்படிதானா..?

          ராமேஸ்வர மீனவர்களைப் பற்றிய செய்தி வராமல் ஒரு வாரம் செய்தித்தாள் வந்துவிட்டால் அது உலக அதிசயம்தான். இந்த இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கிக்கொண்டு...

இந்த விஷத்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்..!

    வாட்சப்பில் வந்த தகவல் நல்லதாக இருந்ததால் இங்கு பகிர்கிறேன். பதிவெழுத நேரம் இல்லாததும் ஒரு காரணம்தான்.        ஐயா தயவு செய்து...

ராமக்கல் மெட்டு – கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்

    குலும்பன், குலும்பி தம்பதி   பட்ஜெட் சுற்றுலாவுக்கும், ஒரு நாள் பிக்னிக்கிற்கும் ஏற்ற இடம்...

கர்ப்பப்பையை காப்பாற்றுங்கள்..!

      நடுத்தர வயதுள்ள 10 பெண்களை எடுத்துக்கொண்டால், அதில் இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள்.    மனித உடலில்...

தியானத்துக்காக ஒரு சுற்றுலா

    ஸ்வஸ்வரா தியானம் செய்வதற்கு அமைதியான இடமும் அழகான இயற்கை சூழலும் இருந்தால் போதும் என்பதைத்தான்...
- 2026

புதிதாக உருவாகும் பிரமாண்டமான கோயில்கள்

  விரிந்தவன் சந்த்ரோதய  மந்திர் வளாகம் சுற்றுலாவில் பெரும் பங்கை ஆன்மிகம் சம்பந்தமான இடங்களே பெற்றுள்ளன. கோயில்கள், மசூதிகள்,...

கேமரா கவிதை – சித்திரை திருவிழா

  தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாக்களில் மதுரை சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மையால் முடியாமல் போனது.    நண்பர்...

சினிமாவின் முதல் கலைஞன் ஜார்ஜ் மிலி  

  பிரான்ஸ் நாட்டில் 1861-ல் பிறந்தவர் ஜார்ஜ் மிலி. அடிப்படையில் மேஜிக் நிபுணர். மேஜிக் மட்டுமல்லாமல் கதை, கவிதை, பாடல், இசை, நடனம் என அனைத்து துறையிலும் தேர்ச்சி பெற்றவர்....

உதய்பூர் – பிசோலா ஏரி அரண்மனை

  மாலை நேரத்தில் ஏரி அரண்மனை  சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக நீரில் வலம் வர உன்னதமான...

அருணா ஷான்பாக் – கருணையைக் கொல்ல முடியுமா..?

        அருணா ஷான்பாக் 'கருணை..!'அப்படிதான் அருணா ஷான்பாக்கை அந்த மருத்துவமனையில் அழைக்கிறார்கள். அந்த...

பழங்குடிகளுடன் ஒரு நாள்

          சன்டூரி சாய் ரிஸார்ட் ரிஸார்ட் அமைந்திருக்கும்  கெளடகுடா பழங்குடிகள் கிராமம் ஒடிஸா...
- 2026

Recent articles

spot_img