பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பராசக்தி: ‘இருட்டடிப்பு செய்யப்பட்ட கருணாநிதி’
மு.கருணாநிதி சென்ற தலைமுறை சினிமா ரசிகர்களை கேட்டுப் பாருங்கள், நடிப்பு என்றால் சிவாஜி என்பார்கள். வசனம்...
நாட்டுக்காக உடல் கொடுத்த பெண்கள்
மனித இனத்தின் புனிதம் என்று சொல்லப்படும் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை இன்னல்கள். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் சம உரிமை பெற்றிருக்கலாம். ஆனால், சரித்திர காலங்களில் பெண்கள்...
அழிக்கப்பட வேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுகள்
இந்த தலைப்பு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனாலும் உண்மை அதுதான். அழிக்கப்பட வேண்டிய நோட்டுக்களாகத்தான் 500 மற்றும் 1000 நோட்டுகள் இருக்கின்றன.ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப்...
அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி
குடிவாடா நாகரத்தினம் நாயுடுஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல்...
மதுரையைப் பற்றி யாரும் சொல்லாத கதை
(இந்தக் கட்டுரை 2011-ல் எழுத்தாளர் சு.வெங்கடேசன் 'காவல் கோட்டம்' படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றபோது அவரை பேட்டிக் கண்டு எழுதியது. இனி கட்டுரை..) அரசு...
மேகமலை பயணம்
பசுமைப் போர்த்திய மலைகளும், வெண் பஞ்சு மேகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக் கொள்கிற அட்டகாசமான இடம் மேகமலை. திரும்பிய பக்கமெல்லாம் பார்வையைப் பறித்துப் போகிற பச்சைத் தேயிலைத்...
சிலுவை மலை திருப்பயணம்
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் எனது பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது 'குருசுமலை விழா பேருந்து' என்ற போர்டை தாங்கிக்கொண்டு பல பஸ்கள் போய்க்கொண்டு இருந்தன.குருசுமலையை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை....
ஆவிகள் நகரில் உலாவ ஆசையா..!
ஆவிகள் உலகில் இருக்கிறதா..? இல்லையா..? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஆனால் நகரம் முழுவதும் ஆவிகள் உலாவுவதாக பரவிய புரளியால் சில நகரங்கள் 'ஆவிகளின் நகரம்' என்றே...
பக்தைக்காக பாலகனாக மாறிய சிவபெருமான்
விக்ரம பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த போது விரூபாட்சகன் என்ற வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அழகும் குணமும் நிறைந்த சுபவிரதை என்ற மனைவி இருந்தாள். மனமொத்த...
எம்.ஜி.ஆர்.-யை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை எல்லீஸ் டங்கன்
தமிழ் சினிமாவில் ஒதுக்கி புறம்தள்ள முடியாத மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் எல்லீஸ் ஆர்.டங்கன். இவர் ஒரு அமெரிக்கர். ஆனால், அமெரிக்காவில் ஒரு படம் கூட எடுத்ததில்லை. இவர்...
சிக்னலில் காத்திருக்கும் தவிப்பான நேரம்
போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது ஏற்படும் எரிச்சல் சொல்லிமாளாது. சில நேரங்களில் நிமிடக்கணக்கில் நேரம் ஓடிக்கொண்டே இருக்கும். யார் இந்த நேரத்தை 'செட்' செய்தது என்று...
மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு
அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித...
