Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

வைகோ தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை:  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தங்களின் அன்புத் தாயார் திருமதி மாரியம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால்...

ஓடும் பேருந்தில் இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுநர் கைது

பெங்களூர்:பெங்களூரில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மினி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையில்...

பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு விவகாரம்: புதிய மனு தாக்கல் செய்த விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இன்று புதிய மனுவை...

பைரவ வழிபாடு; பைரவர் ஆலயங்கள்

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை...

பைரவர்!

சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். * பைரவர் என்பது வடமொழிச்சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளும் பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு...

சிவாஜி சிலையை அகற்றுவது எப்போது?: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கபட்டுள்ள சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்று ஒரு வாரத்தில் பதில் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை முன்பு...
- 2026

ஓடும் பஸ்சில் இளம் பெண்ணை மாறி மாறி கற்பழித்த டிரைவர், கிளீனர் கைது

ஓடும் பஸ்சில் 19 வயது இளம் பெண்ணை பஸ்சின் டிரைவர் ரவி (26) மற்றும் கிளீனர் மஞ்சு (23) ஆகியோர் மாறி மாறி கற்பழித்த கொடூர சம்பவம் பெங்களூரின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ளது...

தமிழக காவல்துறை முன்னாள் அதிகாரி வீட்டில் நகை–பணம் கொள்ளை

  கோவை மாவட்டம் போத்தனூர் லாயிடஸ் அவென்யூவை சேர்ந்தவர் நீஜாமுதீன் (வயது 60). தமிழக காவல்துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் தனது வீட்டை பூட்டி குடும்பத்துடன் வெளியூருக்கு...

கந்த சஷ்டி விழாவுக்கு தயாராகிறது திருச்செந்தூர்: நவ.12ல் கொடியேற்றம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நவம்பர் 17ம்...

இந்தியாவில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை

இந்தியாவில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது என்று முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்....

வைகோவின் தாயார் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலமானார். அவரது  இறுதிச்சடங்கு கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது.வைகோவின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று...

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் அவதூறாகப் பேசியதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய 1,525 பேரை கைது செய்த  காவல்துறை

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கூறி, தடையை...
- 2026

Recent articles

spot_img