Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்தில் முதியவர் பலி : மூவர் கைது

கோவையில் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானர். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். கோவை, செல்வபுரம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர்...

வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து: முதியவர் சாவு

கோவை:கோவையில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவை, செல்வபுரம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர் பிரதான...

நாட்டில் சகிப்புத் தன்மை இல்லையாம்: விருதை திருப்பி கொடுத்தார் அருந்ததி ராய்

புதுதில்லி,நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30-க்கும்...

தேர்தல் சின்னத்துடன் செல்ஃபி: மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஆமதாபாத்:தேர்தல் சின்னத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரத்தில், அவர் மீது தொடரப்பட்ட விதிமீறல் வழக்கை குஜராத் மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குஜராத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது,...

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செய்தி வெளியிடாமல் இருக்க ஊடகத் துறையினருக்கு லஞ்சம்?

புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். இந்த...

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும்: அன்புமணி

சென்னை:ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்...
- 2026

சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை:சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர்...

அம்பேத்கர் 125 வது ஆண்டு, தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு கொண்டாட ஆர்.எஸ்.எஸ் முடிவு

சென்னை:அம்பேத்கரின் 125 வது ஆண்டு, தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு ஆகியவற்றை வெகுவிமரிசையாகக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ்....

உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசனும் இல்லை என்னை சீண்டினால் புலியாக மாறுவேன் குஷ்பு கடும் கோபத்துடன் ஆவேசம்!

    தில் இருந்தால் நேரடியாக பேசனும்.இல்லை என்னை சீண்டினால் புலியாக மாறுவேன். பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். என ஹசீனா சையத்துக்கு எதிராய்நடிகை குஷ்பு கடும் கோபத்துடன் ஆவேசமாய் திருப்பூரில் காங்கிரஸ் மாநாட்டில்...

இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெறவிருக்கும் தமிழக திருநங்கை

  சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெற உள்ளார்.   காவல் உதவி ஆய்வாளர்...

ராமர் பிறந்தது அயோத்தியில் இல்லை பாகிஸ்தானில்தான் : அப்துல் ரஹீம் குரேஷி்

      அகில இந்திய முஸ்லிம் சட்டவாரிய துணை பொதுச்செயலரும் செய்தித் தொடர்பாளருமான அப்துல் ரஹீம் குரேஷி் இந்து கடவுளான ராமர் பிறந்தது பாகிஸ்தானில்தான்... அயோத்தியில் இல்லை என்று தன்னுடைய புத்தகத்தில்...

நமக்கு நாமமே : ஸ்டாலினை கிண்டல் செய்த பிரேமலதா

நாமக்கல்: தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் வகையில் சைக்கிள் ஓட்டி வித்தை காட்டும் ஒருவர் “நமக்கு நாமமே” என்பதை உணர வேண்டும் என்று பிரேமலதா, திமுக., பொருளாளர் மு.க. ஸ்டாலினை...
- 2026

Recent articles

spot_img